Home இலங்கைபிரபாகரனின் இறப்பிற்கு மரண சான்றிதழ் வழங்க முடியும் – பசில் ராஜபக்ஷ

பிரபாகரனின் இறப்பிற்கு மரண சான்றிதழ் வழங்க முடியும் – பசில் ராஜபக்ஷ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்தமைக்கான, மரண சான்றிதழ் வழங்கப்படாவிட்டாலும் நல்லாட்சியில் அதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான மரண சான்றிதழை ஏன் மஹிந்த அரசு வழங்கவில்லை என்பது சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டு வரும் கேள்வியாகும். இந்நிலையில், நேற்றைய தினம் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பசில் ராஜபக்ஸவிடம்  இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More