இந்த வருடத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
by adminby adminகொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது இந்திய இராணுவத்தினரால் படுகொலை …
-
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இணைய (Cryptocurrency) வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தால் , அவ்விளைஞன் தவறான …
-
நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி காவற்துறையினரால் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் …
-
மட்டக்களப்பில் 05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு, யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் சாமியார் வேடத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி கல்லாறு , கௌதாரி முனைகளில் காவலரண்களை அமையுங்கள் – மாவட்ட செயலர் கோரிக்கை!
by adminby adminபாடசாலை மாணவர்களுக்கு பச்சைகுத்தும் நிலையங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைக்கு காவற்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட செயலர்கள் …
-
அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் …
-
தமிழகத்தின் இளம் இசைமேதை லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோரின் தயாரிப்பில் உருவான குறளிசைக் காவியம் தொகுதி இரண்டு …
-
எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.தமிழ் அரசுக் கட்சியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட பெண் உயிரிழப்பு
by adminby adminயாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் ஒருவா் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை இணைப்பாளருக்கும், தந்தைக்கும் வாள் வெட்டு
by adminby adminபருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் காணிகள் …
-
உலகம்பிரதான செய்திகள்
டிரம்பின் வர்த்தகப் போர் தொடர்கிறது – சீனாவுக்கும் 100% வரிவிதிப்பு!
by adminby adminநவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என …
-
உலகளவில் நடைபெற்றுவந்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் உள்பட 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என மாற்றுங்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியன்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு …
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று …
-
உலகம்பிரதான செய்திகள்
காசாவில் போர் முடிவுக்கு வந்தது – நிரந்தர போர் நிறுத்தம் – ஹமாஸ் அறிவிப்பு!
by adminby adminபோர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் …
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10.10.25) காலை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மீண்டும் மீட்டுப் பார்க்க வேண்டிய காலம் – நாகராசா லக்சிகா.
by adminby adminபாடசாலை முடிந்ததும் உடுப்பு மாற்றி உணவு அருந்துவதற்கே தற்கால மாணவர்களுக்கு நேரமில்லை. குறிப்பாக முன்பள்ளி தொடக்கம் தரம் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வேலன் …

