கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …
admin
-
-
உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக 03 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகல்களை அகழ்வு செய்யும் நடவடிக்கை
by adminby adminகேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துவல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி …
-
கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு “நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் …
-
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொடியேற்றத்துக்காக …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை …
-
இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரசே சபை முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27.7.25) …
-
யாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27.07.25) தனது உயிரை மாய்த்துள்ளார். …
-
பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு சங்கானை கலாச்சார …
-
உலகம்பிரதான செய்திகள்
USA + EU – வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணக்கம் – வரிவிதிப்பில் மாற்றம்!
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. …
-
யாழ்ப்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த மணியாஸ் சேவியர் (வயது …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஹரித்வார் மானசா தேவி கோயிலில் சனநெரிசல்! – 6 பக்தர்கள் பலி பலி
by adminby adminஉத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட திடீர் சன நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு புலனாய்வுத் துறையும், ஈஸ்டர் தாக்குதலும், அம்பலமாகும் முக்கிய தகவல்களும்!
by adminby admin2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத் துறை செயல்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் …
-
அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவலினால் 6 பயணிகள் காயமடைந்ததாகவும், …
-
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து புத்தகப் பை , சிறிய பொம்மை , பால் போச்சி உள்ளிட்ட …
-
உலகம்பிரதான செய்திகள்
தாய்லாந்து – கம்போடியா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இணக்கம் டிரம்ப்-
by adminby adminதாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்கள் உடனடியாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக தாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் …
-
இலங்கைபிரதான செய்திகள்
TMVP – பிள்ளையான் – இனியபாரதியின் அம்பாறை அலுவலகம், முகாம்கள் சுற்றிவளைப்பு!
by adminby adminயுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதிதாக எலும்பு கூட்டு …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் …
-
கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான …

