யாழ்ப்பாணத்தில் ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்த வர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த சிவஞானம் சிவகுமார் (வயது …
admin
-
-
செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ராடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை 11 மனித எலும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவாலயத்திற்குள் போதையில் நுழைந்து மாதா சிலையை அடித்து நொறுக்கிய கும்பல் – 08 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் மாதா சொரூபத்தை அடித்து உடைத்து , தேவாலயத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்ம் அரசியல் கட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி!
by adminby adminஇலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளுக்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுமார் 75 கிலோ கேரளா கஞ்சாவுடன் , சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு வத்திராயன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம்!
by adminby adminதமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
NPPயின் முக்கியஸ்த்தர்கள், மூவரின் வாக்குமூலங்களை பெற நீதிமன்றம் உத்தரவு!
by adminby adminஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பிரதியமைச்சர் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதையில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு1
by adminby adminயாழ்ப்பாணத்தில் அதீத போதையில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 48 …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி மீட்பு
by adminby adminசெம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த …
-
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மண்டைதீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை – ஏற்பாடுகள் மும்முரம்
by adminby adminவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கெடியேற்றத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடாவில் இருந்து குருநகர் சென்றவர் மரணம் – வீட்டில் சடலமாக மீட்பு!
by adminby adminகனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர் நேற்றைய (24.07.25) தினம் …
-
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரி
by adminby adminஇலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளிற்கு நீதி வேண்டிய நினைவேந்தலும், நீண்ட காலமாக தடுத்து …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை 03 எலும்பு கூட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கையர் தினம் – 2026ல் மாகாணசபைத் தேர்தல்!
by adminby adminஇலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் …
-
தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான …
-
இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின விழா யாழ் கோட்டையில் தொல்லியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இனம்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியில் …

