யாழில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்கு முற்பட்ட 96 வயதான மூதாட்டி கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மீள்குடியேற்றம் , காணமால் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது
by adminby adminவடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயகத்தில், யாழ், …
-
யாழ்ப்பாணத்திற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நன்னடத்தை பாடசாலையின் மேற்பார்வையாளா் – மௌலவி ஆகியோருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்
by adminby adminநன்னடத்தை பாடசாலையில் சிறுவன் உயிாிழந்தமை தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது …
-
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் …
-
ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பு
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ்ப்பாண பயணத்துடன் இணைந்து அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர், அரச உயர் அதிகாரிகளுக்கு …
-
யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் …
-
யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கு கடற்கரைகளில் கரையொதுங்கும் மர்ம பொருட்கள்
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் அண்மை காலமாக மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. உடுத்துறை கிழக்கு பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தீவிரமடைந்துள்ள டெங்கு – 23 பேருக்கு எதிராக வழக்கு 189 பேருக்கு எச்சரிக்கை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில்!
by adminby adminயாழ்ப்பாணத்தில், கடந்த சில மாதங்களில் காணி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணை பெற்றுள்ளனர். …
-
பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்படும்போது, அவர்களது வீடுகளில் பாதுகாப்பற்ற நிலையில், சிறுவர்கள் பாதாள உலகத்தில் சேர்வததற்கும், பெண்களை விபச்சாரத்திற்கு …
-
வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விதித்த தடையை இரத்து செய்ய கோருகிறார் ட்ரம்ப்!
by adminby adminஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்ய கோரி, டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உச்ச …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் யாழ். பயணத்தின் போது போராட்டங்களுக்கு தடைகோரிய மனு நிராகரிக்கப்பட்டது.
by adminby adminஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். பயணத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி காவற்துறையினர் விடுத்திருந்த கோரிக்கையை …
-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களின் …
-
மன்னாரில் திண்ம கழிவகற்றல் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாது விட்டால் மன்னார் மாவட்டத்தில் டெங்கு பரவல் …
-
யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
-
யாழ்ப்பாண மாநகர சபையின் பவள விழா இந்த வருடம் கொண்டாடப்படுகின்ற நிலையில் ஆசி வேண்டி மதத் தலங்களில் விசேட …
-
யாழ். மாவட்டத்தில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் …

