கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை(11) ஐந்தாவது நாளாகவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி …
admin
-
-
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா …
-
யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கோப்பாய் – இராசபாதை வீதி …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. வள்ளி …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்
by adminby adminக.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய …
-
நல்லூர் மகோற்சவ சப்பர திருவிழா தொடக்கம் பூங்காவன திருவிழா வரையிலான கால பகுதியில் , நல்லூர் பின் வீதியில் …
-
சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.முன்னைய வீடியோவைப் போலவே,இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் கூறப்பட்ட …
-
யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் …
-
உலகம்பிரதான செய்திகள்
மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்தது!
by adminby adminமொரோக்கோவில் நேற்று (09.09.23) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் …
-
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளதுடன் 672 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அளவெட்டியில் அரிசி ஆலையில் தீ ; பல இலட்ச ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் அரிசி ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , ஆலை இயந்திரங்கள் ,தளபாடங்கள் உள்ளிட்ட பல இலட்ச …
-
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 6 கோடி மதிப்பான ஐஸ் போதை பொருள் பறிமுதல் – நால்வர் கைது
by adminby adminஇலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி மதிப்புள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறில் மோசடி – யாழில் இருவர் கைது
by adminby adminக.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் …
-
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணைத்தூதுவர் டானியல் பூட் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் …
-
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் …
-
யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த …
-
நல்லூர் உற்சவ காலத்தையொட்டி யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவினரின் ஏற்பாட்டில் “வரும்முன் காப்போம் ” சுகாதாரத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை ஊடக ஆய்வு கூடத்திற்கு சென்ற இந்திய துணைத்தூதுவர்!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சென்றுள்ளாா். …
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதிகளில் இரும்பு திருட முற்பட்ட குற்றச்சாட்டில் 06 பேர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் வைத்து , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞன் காவல்துறையிரினால் …

