சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளாா். …
admin
-
-
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள …
-
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் இன்றைய …
-
சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியமித்துள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்றபோல் சிகப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் உள்ளடக்கம்!
by adminby adminசர்வதேச குற்றவியல் காவற்துறை அமைப்பின் சமீபத்திய சிகப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு பேரில், நான்கு …
-
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நேற்று (12.06.23) அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் …
-
யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை …
-
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, பதவி விலகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அனுர மனதுங்க, தனது பதவிவிலகல் …
-
வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட …
-
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ரம்புக்கணை …
-
ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் …
-
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை …
-
இலங்கைபிரதான செய்திகள்
விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டவா் கைது
by adminby adminகாரைநகரில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறை விசேட அதிரடி …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஜோகோவிச் 3-வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளாா்.
by adminby adminஜோகோவிச் 3-வது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றுள்ளாா். பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
அனைத்து வித ஐசிசி கிண்ணங்களையும் வென்ற முதல் அணியாக அவுஸ்திரேலியா சாதனை
by adminby adminஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா …
-
”32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியுடனான பேச்சுக்களை, தமிழ் தரப்பினர் குழப்ப வேண்டாம் என வேண்டுகிறார் மகிந்த!
by adminby adminஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்வதாக …
-
நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடலின் மாதாந்த செவ்வழி நயன நட்பெழுச்சி ஒன்றுகூடல் நல்லூர் மகேஸ்வரன் மணிமண்டபத்தில் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பண்ணை பகுதியினை காவற்துறையினர் சுத்தப்படுத்தியுள்ளனர்!
by adminby adminயாழ்ப்பாணமாவட்ட பிரதி காவற்துறை மா அதிபரின் ஏற்பாட்டில் யாழ் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது, யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும்
by adminby adminகாணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடித் தீர்வை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச …

