இலங்கை காவற்துறை சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்காமை …
admin
-
-
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் …
-
வவுனியா – மணியர்குளம் குளப்பகுதியில் காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா – பூவரசங்குளம், மணியர்குளம் குளப்பகுதியில் …
-
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த …
-
யாழ். மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜெர்மனியின் ஹெம்பர்க்கில் Jehovah´s Witness கட்டடத்துள் துப்பாக்கிச் சூடு – பலர் பலி!
by adminby adminஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பலர் …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் …
-
சீனாவின் ஜனாதிபதியாக 69 வயதுடைய ஷி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி புகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களை களவாடிய மூவர் இணுவில் பகுதியில் பதுங்கியிருந்த …
-
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உரிமம் இன்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது …
-
ஸ்பெயினில் விவாகரத்து செய்த மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்காக 218,300 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு …
-
யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை …
-
“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் …
-
ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை …
-
பெண்களின் உரிமைகள் மீதான தலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான தலிபான்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு, ICPPG ஐநாவிடம் கோரிக்கை!
by adminby adminஇலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் …
-
-
வருடம் தோறும் மார்ச் மாதம் 08 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினம் அன்றைய தினத்தில் மட்டும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
சந்தைப்படுத்தும் நுகர்வு உத்தியாய் மாற்றப்படும் பெண்கள் தினம். – கலாவதி கலைமகள்.
by adminby adminஉலகம் முழுவதும் மார்ச் 08 பெண்கள் வன்முறைகளுக்கு எதிரான முன்னெடுப்பாக சுதந்திரத்துவம், சமத்துவம், அனைத்து துறைகளிலும் வாய்ப்புக்களை அதிகரித்தல் …
-
கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 03.07.2014 அன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு!
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை …

