போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நந்துன் சிந்தக (ஹரக் கட்டா) உட்பட 08 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக …
admin
-
-
அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் …
-
அரேபிய நாட்டிற்கு வீட்டுப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் – 08 மாடுகள் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டதினால், 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. மேலும்,15 மாடுகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளது, …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடாவில் இருந்து பணம் பெற்று பனிப்புலத்தில் வாள்வெட்டு – ஒருவர் கைது
by adminby adminகனடாவில் இருந்து 2 இலட்ச ரூபாய் காசினை பெற்றுக்கொண்டு , பனிப்புலத்தில் தாக்குலை மேற்கொண்டார் எனும் குற்றச்சாட்டில் இளைஞர் …
-
ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த …
-
யாழ். மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணையில் கோரப்பட்ட நிவாரணம் தொடர்பில் மன்றினால் …
-
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் , காவல்துறையினா் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். …
-
மாவனெல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பில் …
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, இன்று(07) தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தொிவித்துள்ளது
-
உலகம்பிரதான செய்திகள்
கைவிடப்பட்ட ட்ரக் வண்டியிலிருந்து 343 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்
by adminby adminமெக்ஸிகோவின் – வெராக்ரூஸ் மாநிலத்தில் கைவிடப்பட்ட ட்ரக் வண்டியொன்றில் இருந்து 103 ஆதரவற்ற சிறுவர்கள் உட்பட 343 புகலிடக் …
-
கொழும்பில் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு போ் சடலங்களாக மீட்பு
by adminby adminவவுனியா குட்செட்வீதி,உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் இன்று (07) …
-
நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். நாடாளுமன்றத்தில் இன்று (07) …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனாவின் ஆதரவு – 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதி உறுதியானது!
by adminby adminஇலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு உத்தரவு பிறப்பிப்பு!
by adminby adminபல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (07.03.23) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் திலின கமகே …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதியளிப்பு!
by adminby adminஅமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் …
-
யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு குழுக்களுக்கிடையில் …
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி விளையாட்டு போட்டியில் பாட்டியொருவர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் …
-
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் …
-
யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அநாதரவான …
-
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றன.

