மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய …
admin
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. …
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்
by adminby adminஉற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ன யாழ்ப்பாண வணிக கழகத்தின் தலைவர் ஆர்,ஜெயசேகரம் தெரிவித்தார் யாழ்ப்பாண …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உலகத் தாய்மொழிகள் நாள் – பெப்ரவரி 21 வாய்மொழி அறிவாளர்தம் மரபைக் கொண்டாடுவோம்!
by adminby adminவங்காள மொழியை அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்துமாறு வங்காள தேசத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் உயிர்நீத்த மாணவர்களின் நினைவு நாளாகிய …
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , …
-
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா …
-
உலகம்பிரதான செய்திகள்
மற்றுமொரு நிலநடுக்கம் – மூவர் பலி – துருக்கியில் தொடரும் அவலம்!
by adminby adminREUTERS துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று (20.02.23)), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கி நேரப்படி …
-
தேர்தலை நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தினுள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதனை அடுத்து நாளை காலை 9.30 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சேபால் – வழக்கு முடிவுக்கு வந்தது!
by adminby adminபௌத்த மதத்தின் புனிதத்தை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க அறிவித்ததையடுத்து அவருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவனின் மோட்டார் சைக்கிளில் திருட்டு – மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் ,கோப்பாய் – கட்டப்பிராய் பகுதியில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் துணைவேந்தரின் இறுதி கிரியைகள் நாளை – யாழ்.பல்கலையிலும் அஞ்சலி நிகழ்வுகள்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்லாகத்தில் திருட்டு – 24 மணிநேரத்தில் சந்தேகநபரை கைது செய்து நகைகளை மீட்ட காவல்துறையினா்
by adminby adminயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திருடப்பட்ட நகைகளை இன்றைய தினம் காவல்துறையினா் மீட்டுள்ளதுடன் , …
-
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றம் …
-
உலக தாய் மொழிகள் தினமானது ஆண்டுதோறும் மாசி மாதம் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரவர் மொழிப்பண்பாட்டை கொண்டாடும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“13 ஆவது திருத்தமும், யாழ் கலாசார மையமும் முழுமையாக வேண்டும்”
by adminby adminயாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் …
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் …
-
ஜேர்மனியில் நடைபெற்ற மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற அமெரிக்க வெளியுறவு செயலர் அன்றனி பிளிங்கன் மற்றும் சீன …
-
இலங்கைபிரதான செய்திகள்
களனி பல்கலைக்கு முன் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது – கண்ணீர்புகைப் பிரயோகம்!
by adminby adminகண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் …
-
மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு செலவுகள் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமென தேசிய கணக்காய்வு …
-
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் …

