மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி பகுதியில் உள்ள வீதியில் பணம் உட்பட ஆவணங்களுடன் கண்டெடுத்த பணப்பையை காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் உரியவரிடம் ஒப்படைப்பதற்கான …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதையில் ஈடுபட்ட 19 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடத் தடை
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்து படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு நாள்
by adminby adminயாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மனைவி மீன் வெட்டுவது தவறான முறை என கூறிய கணவனால் , ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவு
by adminby adminமீன் வெட்டுவதில் தம்பதியினரிடம் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில், தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தென்மராட்சி …
-
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த யாழ்.,மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தரவின் தலைமையில் விசேட …
-
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டது. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை …
-
தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே, அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்!
by adminby adminபோதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த …
-
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது செயற்படும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என்று நீதி …
-
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலாண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப மறுத்தால், வேறு நாட்டுக்கு அனுப்பப்படுவர்!
by adminby adminசாகோஸ் தீவுகளில் இருந்து புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகள், அவர்கள் தாமாக முன்வந்து இலங்கைக்குத் திரும்பாவிட்டால், அவர்களை …
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் தொடரும் வழிப்பறி -நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால் , வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
22 ஆவது திருத்தமும் – புதிய மாற்றங்களும் – வாக்களிக்காதோரும்!
by adminby admin22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று முன்தினம் (21.10.22) நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டிலுள்ள பொருட்களை திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 40 மில்லி கிராம் ஹெரோயின் , மருந்து ஏற்றும் ஊசி (சிறின்ஸ்) தேசிக்காய் …
-
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் சுமார் 60 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய …
-
யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் காவல்துறையினரினால் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் பகுதியில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞன் …
-
கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!
by adminby adminஇறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது! இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சையானது முதன்முதலில் 1985 …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட 8 அரசியல் கைதிகளில் நால்வரே வீடு திரும்பியுள்ளனர்
by adminby adminஅரசியல் கைதிகளின் விடுதலையை வரவேற்கின்ற அரசியல் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் அறிக்கையுடன் மாத்திரம் நின்றுவிடாது அனைத்து …

