ரஸ்யாவில் மாடி குடியிருப்பொன்றின் மீது போர் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 3 குழந்தைகள் உட்பட 13 போ் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர் நிரம்பியிருந்த கற்குழியில் மூழ்கி 02 சிறுவர்கள் உயிரிழப்பு
by adminby adminநவகமுவ – அக்பார்வத்த, கொரதொட்ட பிரதேசத்தில் நீர் நிரம்பியிருந்த கற்குழியொன்றினுள் மூழ்கி 02 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று(17) மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல், இலங்கையை பாதிக்கும்!
by adminby adminஇந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அது இலங்கையையும் பாதிக்கும் என இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகள் மிலிந்த …
-
இலங்கையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழகம் தீவிர பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய …
-
2022 ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகள் விடுதலை வடக்கு ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சி.வி ஆதரவு!
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து மாவட்ட செயலகத்தில், எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை தொழிற்சந்தையை …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ் மாவட்ட செயலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்தது வன்முறை கும்பல்!
by adminby adminவாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி …
-
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்தை ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் 2 கிராம் ஹெரோயின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராக வேம்படி மாணவி தெரிவு
by adminby adminயாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேசிய ரீதியில் சிறந்த இளம் புத்தாக்குனராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வளர்முக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அடுத்த தவணை அறிவிக்கப்படும்-
by adminby adminமன்னார் ‘சதொச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படும் போது அன்றைய தினம் ‘சதொச’ மனித …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்லையில் தொடரும் வழிப்பறிக் கொள்ளை – காவல்துறையினர் பாராமுகம்
by adminby adminயாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறிக் கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி காவல்துறையினர் பாராமுகமாக உள்ளதாக பல …
-
யாழ்ப்பாணம் , வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா காரியாலயம் முன் போராட்டம்
by adminby adminவடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தின் முன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின்சாதன விற்பனையாளர்கள் போன்று போதைப்பொருள் விற்ற இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மின் சாதன விற்பனையாளர்கள் போன்று நடமாடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் …
-
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் …
-
இந்த ஆண்டு, 121 நாடுகள் பட்டினி சுட்டெண்ணில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சுட்டெண்ணின் படி இலங்கை 13.6 புள்ளிகளையும் பெற்றுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
“தவறை ஏற்கிறோம் வெட்கப்படவில்லை – எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயார்!
by adminby admin” இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்த தலைமையிலான SLPPயின் நாவலப்பிட்டி கூட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!
by adminby adminஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன “ஒன்றாக எழுவோம்” என்கிற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் இன்று (16.10.22) நடைபெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய அமைதிப்படையினரால் கோண்டாவிலில் படுகொலை செய்யப்பட்டவர்க்ளின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்
by adminby adminயாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதி படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் …

