இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் …
admin
-
-
இன்று நடைபெற்ற 2022 ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை தோற்படித்து இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தினைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோணேஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கவுள்ள இந்து மாமன்றம்
by adminby adminதிருக்கோணேஸ்வரர் ஆலயம் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தமது கண்டனங்களை பதிவு செய்வதுடன், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminதொண்டமானாறு வெளிக்கள நிலையம், வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலர் வலய விவசாயத்தில் எட்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு புதனன்று கிளிநொச்சியில்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 14 …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைபொருள் பாவித்த சகோதரனால் துஸ்பிரயோகத்துக்குள்ளான சகோதரி உயிர் மாய்ப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் போதைப்பொருளை பாவித்த பின்னர் தனது சகோதரியை துஸ்பிரயோகத்துக்கு உள்படுத்தியதனால், சகோதரி மனவிரக்திக்கு உள்ளாகி உயரை மாய்த்துள்ளார். சுன்னாகம் காவல்துறைப் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஆசிய கிண்ண இறுதிப்போட்டி இன்று – இலங்கை -பாகிஸ்தான் போட்டி
by adminby adminஇன்று நடைபெறவுள்ள 15-வது ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன. கடந்த மாதம் 27-ம் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – போலந்து வீராங்கனை சம்பியனானாா்
by adminby adminஅமொிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் …
-
மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் …
-
உலகம்பிரதான செய்திகள்
மகாராணியின் இறுதி கிரியைகள் 19ம் திகதி – பொதுவிடுமுறை அறிவிப்பு
by adminby adminபிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. …
-
நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் …
-
ரணில் விக்கிரமசிங்க , ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை …
-
ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாஜையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த …
-
புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், ஏனைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்வதனால் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்
by adminby adminஅரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பாதைச் சேவையை சீரமைக்குமாறு வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை
by adminby adminகாரைநகர் – ஊர்காவற்றுறை பாதைச் சேவையை சீராக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பாதையூடாக போக்குவரத்துச் செய்யும் அரச உத்தியோகத்தர்களும் …
-
ஐநா மனிதஉரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப்பேரவையிடம் …
-
ஜநா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் …
-
இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்காக, 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா …
-
மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் கைது செய்யப்பட்ட அவா் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை கோாியுள்ளாா்
by adminby adminஅரசியல் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் எந்தெந்தக் குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக தண்டனை அனுபவிக்கின்றார்கள், அல்லது அவர்களுக்கு எதிராக என்ன …
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய சிறிலங்கா …

