பாகிஸ்தானில் வௌ்ளப்பெருக்கு நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள மிகப்பெரிய குளமொன்று உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
admin
-
-
குருநாகலில், கால்வாய்க்குள் விழுந்து 14 வயது மாணவன் ஒருவாட உயிரிழந்துள்ளாா். பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த மாணவன், வாகனம் …
-
இலங்கையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்ட முறைமையை அறிமுகப்படுத்தத் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் புதிய …
-
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் உணவைத் தவிர்க்க அல்லது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கப் பழகிவிட்டனர் …
-
அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவில் கடுமையான நிலநடுக்கம் – 46 பேர் பலி – 16 பேரைக் காணவில்லை
by adminby adminசீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 …
-
இலங்கைபிரதான செய்திகள்
22ஆவது திருத்தம் – சில சரத்துகளை நிறைவேற்ற விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக் கணிப்பும் அவசியம்.
by adminby admin22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் …
-
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக ஆகவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமாக லிஸ் டிரஸ் தொிவு செய்யப்பட்டுள்ளாா். பிரதமர் பொரிஸ் ஜோன்சன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்-ஐவா் படுகாயம்
by adminby adminகாரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொண்ட தாக்குதலின் போது ஐந்து மீனவர்கள் படு …
-
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து …
-
யாழ்ப்பாணம் தொண்டமனாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டமனாறு செல்வச் சந்நிதி …
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு …
-
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சவினரை அரசியலுக்கு வரவழைப்பதற்காக தரை விரிப்பு விரிக்கப்படுவதாகவும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த …
-
கனடாவின் மத்திய சஸ்கட்செவன் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலுக்கு வருவது குறித்து சித்தப்புவே தீர்மானிக்க வேண்டும்!
by adminby adminஅரசியலில் ஈடுபடுவதா? இல்லையா? என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் …
-
அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயாதீன கட்சிகள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (04) மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற …
-
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் அறிவித்துள்ளார். …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாடாளுமன்றத்துக்கு வந்தால், தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் என ஸ்ரீ லங்கா …
-
காலி, பிடிகல பிடிகல பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 31 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் மத்தியில் வீதியில் பாரிய குழி – அறிவித்தல் இல்லாதமையால் விபத்துக்கள் ஏற்பட ஏது நிலை
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பாரிய குழி ஒன்று வீதியில் காணப்படுகிறது. அதனால் பேருந்துகள் பயணிப்பதில் சிரமங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் கண்டெடுத்த கைச்செயினை மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் – உரிமையாளரை கண்டறிந்து இளைஞர்கள் கைகளால் உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை
by adminby adminவீதியில் கண்டெடுத்த இரண்டு பவுண் தங்க கைச் சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்களை காவல்துறையினர் பாராட்டியுள்ளதுடன் , கைச் சங்கிலியின் உரிமையாளரை கண்டறிந்து , அந்த இளைஞர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
துன்னாலையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – 7 வீடுகள் சேதம் – இருவர் கைது – 25 பேருக்கு வலை வீச்சு
by adminby adminபருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் …

