சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 51 பேர் இன்றையதினம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு …
admin
-
-
வடமாகாண சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணியினருக்கும் வடமாகாண வைத்தியர் கிரிக்கெட் அணியினருக்குமிடையிலான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி …
-
மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2 ஆம் திகதி) சனிக்கிழமை காலை இடம்பெற்றது.மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த …
-
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனவாத, இனவெறி செயற்பாடுகள் காரணமாகவே உலகம் கோபம் அடைந்துள்ளது என்கிறார் சஜித்!
by adminby adminதான் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட போது , கட்டார் நிதியத்தின் கிளையொன்றை இலங்கையில் திறப்பதற்கு தனக்கு …
-
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்காக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்த இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக …
-
நாடு முற்றிலும் செயலிழந்து போய்விட்டதாகவும், இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை உடனடியாக அகற்றி விட்டு, மக்கள் சார் அரசாங்கத்தை ஸ்தாபிக்க …
-
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வந்த அரசாங்கம் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
-
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் விமானப்படை வீரர்கள் …
-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது …
-
இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் (டிப்போ) நீண்ட நாட்களாக காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் …
-
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எரிபொருள் நெருக்கடியால் யாழ்.மாநகர சபை திண்மக்கழிவகற்றல் நெருக்கடியில்
by adminby adminஎரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு …
-
எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டுகால இலவச தொழில் விசா!
by adminby adminமுதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, இன்று (01.07.22) முதல் 5 ஆண்டுகால இலவச தொழில் விசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை வரலாற்றில், பணவீக்கம் 50 வீதத்தை கடந்து சாதனை படைத்தது!
by adminby adminஇலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம் ( (Inflation) எனப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு வேகம் 50 வீதத்தை கடந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
6 ஆண்டுகளுக்கு, மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க தொடர்வார்!
by adminby adminமத்திய வங்கி ஆளுநர் பதவியின் புதிய தவணைக்காக கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமனக் கடிதம் …
-
மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு பூர்வாங்க கிரிகைகள் இன்று வியாழக்கிழமை (30) காலை …
-
2015 நவம்பர் 13 ஆம் திகதி பாரிஸை அதிரவைத்த பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிருடன் தப்பிப் பிடிபட்ட முக்கிய இஸ்லாமியத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடு அதளபாதாளத்தில் – ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதியின் கையில்!
by adminby admin“ஒரு நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் கலகொட …
-
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு …

