மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் …
admin
-
-
அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இல்லாமைகளையும் இயலாமைகளையும் அறிவிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தேவையா?
by adminby adminமக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ளாத இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது …
-
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில் உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் …
-
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் பதவி விலகியுள்ளார். அந்த பதவியில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் (ஓய்வு) சாந்த …
-
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஸ்தானின் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது-
by adminby adminஇரவோடு இரவாக முதலாளிகளுக்கு மண்ணெண்ணெய் வியாபாரம் -மக்கள் வீதியில் வரிசையில்! மன்னார்- தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரமேஸ்வரா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – பாதுகாப்பு தரப்பின் தலையிட்டதால் நிலைமை சுமூகம்!
by adminby adminதிருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொடுப்பனவுகள் இன்றி பணியாற்ற யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் தயார் – இருவர் எதிர்ப்பு!
by adminby adminயாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பில் எடுத்துக்காட்டும் விசேட தீர்மானமொன்று நேற்றைய (16.06.22) அமர்வில் …
-
பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 …
-
இலங்கைபிரதான செய்திகள்
7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியை பிணையில் விடுதலை!
by adminby adminசித்தன்கேணி பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் சிறுமியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் தாயாரின் மறைவிற்கு அஞ்சலி!
by adminby admin26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்களின் தாயாரின் மறைவுக்கு தமிழ் அரசியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பிரதான வீதியில் விபத்து – பெண்கள் காயம் – வாகனம் தப்பியோட்டம்!
by adminby adminயாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு பெண்களை வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் மோதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்- கொழும்பு விசேட புகையிரத சேவை ஆரம்பம்! யாழ் மக்களுக்கு வரப்பிரசாதம்!
by adminby adminதற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத …
-
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
32 வருடங்கள் மீள் குடியேறம் இல்லை! சிதறு தேங்காய் உடைத்து துர்க்கையம்மனிடம் முறைப்பாடு!
by adminby adminயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கையால் மக்கள் வெளியேற்றப்பட்டு 32ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி தெல்லிப்பழை துர்க்கை …
-
UL 504 விமானம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் உள்வாங்கிய4து: மீனவர்கள் மத்தியில் அச்ச நிலை!
by adminby adminராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று புதன்கிழமை (15.06.22) காலை உள் வாங்கி உள்ளதால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி கமக்காரர்கள் எரிபொருள் வேண்டி கையெழுத்து போராட்டம்!
by adminby adminஅச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய …
-
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் கோயிலாமனை …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் கோப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிந்தவூர் மக்கள் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
by adminby adminஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.கடற்கரை பகுதியில் உள்ள சுமார் 100 …

