வத்தளை – எலகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற ஒருவரால் துப்பாக்கிப் …
admin
-
-
கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்த பட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற …
-
-
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்றைய தினம் திங்கட் கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பெருவிழாவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
STR Cool Tennis போட்டிகள் – வெற்றி பெற்ற யாழ்.மாவட்ட வீரர்கள்!
by adminby adminஇலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STR Cool Tennis இன் 10 வயதிற்க்கு உட்ப்பட்ட தனி நபர்களுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
பசிலின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் இருக்கிறது!
by adminby adminபசில் ராஜபக்ஸவின் பதவி விலகலுக்குப் பின்னால் பாரிய திட்டம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா …
-
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பா ன சட்டமூலம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது!
by adminby adminதமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் …
-
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பல்பொருள் அங்காடி மொத்த வியாபார நிறுவனங்களில் பரிசோதனை!
by adminby adminயாழ்ப்பாண மாவட்ட செயலரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் காவற்துறையினரும் இணைந்து நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மே 9 போராட்டமும் தீவைப்பும் – 857 சம்பவங்களில் 1,083 பேருக்கு விளக்கமறியல்!
by adminby adminமே மாதம் 9 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், ஒவ்வொரு நாளும் சந்தேகத்தின் பேரில் …
-
தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய …
-
நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 8 பேரை தென்கிழக்கு கடலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். முகமூடி கொள்ளை கும்பலின் தாக்குதலில் மூவர் படுகாயம் – 10 பவுண் நகை கொள்ளை!
by adminby adminவாளுகளுடன் வீடொன்றினுள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். அரிசியை கூடிய விலைக்கு விற்ற 5 வியாபார நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!
by adminby adminயாழ்ப்பாண மாவட்ட செயலரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம், …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு!
by adminby adminஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா (Diploma in Journalism) பயிற்சி நெறியைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முழு அளவிலான மனிதாபிமான நெருக்கடி ஆபத்தில் சிறிலங்கா! ஐ. நா. அலுவலகம் எச்சரிக்கை!
by adminby adminசிறிலங்காவின் தற்போதைய நிலைவரம் முழு அளவிலான மனிதாபிமான நெருக்கடியாக (full-blown humanitarian emergency) மாறுகின்ற ஆபத்து இருப்பதாக ஐ. …
-
உலகம்பிரதான செய்திகள்
றுவாண்டாக்கு அனுப்பப்பட்டால் அங்கு தேடிக் கொல்லப்படுவேன்! ஈரானிய அகதி அச்சம்!
by adminby adminமுதற்தொகுதி குடியேறிகளுடன் விமானம் செல்ல மன்று அனுமதி! பிரிட்டனில் தஞ்சம் கோரியுள்ள ஈரானியப் பிரஜை ஒருவர், தன்னை றுவாண்டாவுக்கு …
-
LGBTIQA+ சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் நடைபயணம் ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய …
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து பயணித்த ஒருவரே, காவற்துறைப் …
-
டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது …
-
யாழ்ப்பாணம் பொன்னாலை்பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திவெட்டில் இருவர் …

