யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் …
admin
-
-
யாழ்ப்பாணம் புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் பல விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா …
-
பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21.06.22) எச்சரிக்கை …
-
பேலியகொட மெனிங் சந்தையில், பழவகைகளை விற்பனைச் செய்யும் பகுதியில் வைத்து 42 வயதான நபரொருவர் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் …
-
8வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய அமர்வின்போது இனப்படுகொலை இடம் பெற்றது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனேடிய தூதுவர் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் சந்திப்பு!
by adminby adminயாழ்ப்பாண மாநகரசபை முதல்வருக்கும் கனடிய தூதரகம் இடையிலான சந்திப்பு இன்று (21.06.22) காலை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபையில் …
-
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றக்கொள்ளப்பட்டது. இந்த சட்ட மூலம் விரைவில் …
-
-
யாழ். மாவட்ட மக்களுக்கு பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் அரிசி தொடர்பில் இரு வாரங்களில் 41 வழக்குகள் தாக்கல்!
by adminby adminயாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
5ஆயிரம் ரூபாய்க்காக கீரிமலையில் முதியவர் கொலை – இருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் கீரிமலையில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் …
-
யாழ்ப்பாணத்தில் கா.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றைய தினமும் (20.06.22) எரிபொருள் கோரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
26 வருடங்களுக்கு பின் இறுதிக் கிரியைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசியல் கைதி!
by adminby adminகடந்த 26 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குருந்தூர் மலையும் காலிமுகத் திடலும் – நிலாந்தன்.
by adminby adminநாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் …
-
-
பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். …
-
யாழ்.பலாலி விமான நிலையத்தின் பணிகளை உடன் தொடங்க முடியும் ஆனாலும் காங்கேசன்துறை துறைமுகத்தின் பணிகள் உடனடியாக சாத்தியமற்றது. என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகள் அபகரிப்பு – இருவர் கைது!
by adminby adminவீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் காவற்துறை புலனாய்வுப் பிரிவினரினால் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜூலை 1 முதல் புலம்பெயர் தமிழர்கள் தமது தாயகத்துக்கு விமானமூலம் நேரடியாக செல்லலாம்!
by adminby adminயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது என துறைமுகங்கள், …
-
விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார் யாழ்ப்பாணம் …

