யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு – சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட நால்வர் கைது
by adminby adminரம்புக்கனையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட நால்வர் …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகம் சென்ற இரு இளைஞர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் வழக்கு?
by adminby adminயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் …
-
நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதரவாக …
-
உலகம்பிரதான செய்திகள்
உக்ரைனில் வெளித்தலையீட்டுக்கு மின்னல் வேகப் பதிலடி கிடைக்கும்! புடின் எச்சரிக்கை
by adminby adminஉக்ரைனில் ஏற்றுக் கொள்ள முடியாத வெளியார் தலையீடுகளுக்கு”மின்னல்” வேகத்தில் பதிலடி தரப்படும். அதற்கான தீர்மானங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய …
-
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கமும் போராட்டத்தில் குதிப்பு
by adminby adminயாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொழிற்சங்க பணி புறக்கணிப்பால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு!
by adminby adminஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான …
-
எரிபொருள் விலையேற்றம், மின்வெட்டு, வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டியில் ஒன்றிணைந்த ஐக்கிய மக்கள் …
-
அரசாங்கத்துக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அரசாங்கம் …
-
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட கட்சித் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு OK – ராஜபக்ஸக்கள் பதவி விலகும்வரை இடைக்கால அரசுக்கு NO!
by adminby adminஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜே.வி.பியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்த மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடு முழுவதிலுமுள்ள தொழிற்சங்கங்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!
by adminby adminநாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் இணக்கம்!
by adminby adminஇலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த, …
-
யாழ்பாணத்துக்கு சென்றுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
பப்ஜி விளையாடிய இளவாலை இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
by adminby adminஅலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!
by adminby adminஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாளையதினம் இடம்பெறவுள்ள நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு …
-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் முகமாக நாடதளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் பங்குபற்றுதலுடன், இடைக்கால …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரம்புக்கனை சம்பவம் – சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு
by adminby adminரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு, காவல்துறை மா …
-
உலகம்பிரதான செய்திகள்
சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் தூக்கிலிடப்பட்டார் நாகேந்திரன்! மன்றில் “அம்மா” என்ற அழுகுரல்
by adminby adminசிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மலேசியத் தமிழ் இளைஞர் தூக்கிலிடப்பட்டார் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்தி …

