தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த …
admin
-
-
கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலங்கை …
-
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த …
-
இலங்கைகட்டுரைகள்
‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்!
by adminby adminஏன் இந்தக் கட்டுரை? அண்மைக் காலமாக இலங்கையின் தென்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் உருவாகிய ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் நாடெங்கிலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேருந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நோ் மோதி விபத்து -மூவா் பலி
by adminby adminபொலன்னறுவை- மட்டகளப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் அரலகங்வில- அருணபுர …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கடலில் மீனவரின் படகுடன் கடற்படை படகு மோதி விபத்து
by adminby adminவடமராட்சி கடற்பரப்பில் கடற்படைப் படையினரின் படகு மோதி கடற்தொழிலாளர் சங்கத் தலைவரின் படகு சேதமடைந்துள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற …
-
கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை வாசிகளை தமிழகம் அழைத்து செல்ல முற்பட்ட படகோட்டிகள் மறியலில்
by adminby adminதிருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேரில் பலாலியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்று பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் …
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைவாக ஏனைய அரசியல் …
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பங்கேற்கும் பொருட்டு பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுத்தாக்குதல் – 50ற்க்கும் மேற்பட்டோா் பலி
by adminby adminஆப்கானிஸ்தான் காபுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 50ற்க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளதுடன் 78 …
-
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கஸ அழைப்பு விடுத்துள்ளார். 2020ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகம் செல்ல முயன்ற திருகோணமலை வாசிகள் கே.கே.எஸ் கடற்பரப்பில் கைது!
by adminby adminதிருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் …
-
அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது எனவும் அந்த உரிமை அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமாயின் மக்களால் …
-
கொழும்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீப்பெட்டிகள் , எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு – பதுக்கல் வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய பிரதமர் -அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்
by adminby adminநாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ …
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 17ஆம் …
-
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மோசடி குற்றச்சாட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவா் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் புனர்வாழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரா் மீது காவல்துறையினா் தாக்குதல் – அலரிமாளிகைக்கு முன் பதற்றம்
by adminby adminபிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை காவல்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய தலைமையில் ஆளுங்கட்சியினரின் விசேட குழு கூட்டத்தில் அமைதியின்மை?
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற விசேட குழு கூட்டம் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு …

