தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று …
admin
-
-
பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக …
-
வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் இரண்டு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சம்மாந்துறை காவல்துறையினா் …
-
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் ஏன் தாமதப்படுத்தியது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாராளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
மொபைல் ரீலோட் முறையின்படி நாடு செயல்பட முடியாது! அரசாங்கம் பிக்-பொக்கெட் அடிக்கிறது!
by adminby adminஅரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் காரணமாக பொதுமக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிபொருள் …
-
யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாள்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் அடம்பன் …
-
16.03.2022 ஆம் திகதி காலை தனக்கு அழைப்பு விடுத்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரும் முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளுராட்சி மன்றப் பெண்களின் பங்களிப்பு தொடர்பான பரிந்துரைகளடங்கிய ஆவணம் கையளிப்பு
by adminby adminஉள்ளுராட்சி மன்றப் பெண்களின் பங்களிப்பு தொடர்பான பரிந்துரைகளடங்கிய ஆவணம் கையளிப்பு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனைப் பெண்கள் கௌரவிப்பும்
by adminby adminநல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனை பெண்கள் கௌரவிப்பும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.நல்லூர் பிரதேச …
-
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14 வயதான இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று(16) …
-
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், தனது ஆளுநர் பதவிவிலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது
by adminby adminயாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் காவல்துறையினரினால் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய்மார்களின் போராட்டத்தையும் ஏக்கங்களையும் திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கின்றது.
by adminby adminஇலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் …
-
உலகம்பிரதான செய்திகள்
சுவீடனை ஒத்த நடுநிலை நாடு – ரஷ்யா முன்வைத்த நிபந்தனை நிராகரித்தார் உக்ரைன் அதிபர்!
by adminby adminரஷ்யப்படைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் தலைநகர் கீவில் ஊடரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த வேளையிலும் பெரும் சண்டை வெடிக்கக் கூடியதான நிலைமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துரை துறைமுகம், பலாலி விமான நிலையம், மன்னார் தமிழக கடற் போக்குவரத்திற்கு அழுத்தம்!
by adminby adminஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான காங்கேசன்துரையில் துறைமுக மேம்பாடு, யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமான …
-
சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி வாக்களித்துள்ளார். ஐ.நா.வின் தலைமை நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court …
-
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெயசங்கருடன் நேற்று …
-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு இணங்க செயற்படும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என நீர் வழங்கல் …
-
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து காயங்களுடன் யாசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து நிலையத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மாணவனுக்கு ஓரின பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு பிணை!
by adminby adminயாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது – ஒருவர் கொலன்னாவ வாசி!
by adminby adminயாழ்ப்பாணம் இளவாலை காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி!
by adminby adminசுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் …

