அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை …
admin
-
-
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஷ்யாவின் பிரபல ரீ.வி நேரலையில் போர் எதிர்ப்புச் சுலோக அட்டையுடன் திடீரெனக் குறுக்கிட்ட ஊடகப் பெண்!
by adminby adminகைதான அவருக்குப் புகலிடம் தந்து பாதுகாப்பளிக்க மக்ரோன் விருப்பம் ரஷ்யாவின் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மெரினா ஓவ்சியானிகோவாவுக்கு ராஜீக மட்டப் …
-
ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். கைது …
-
மேற்குலகின் நிதி, பொருளாதாரத் தடைகளால் மிகவும் ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மொஸ்கோவுக்கு அந்தநெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா கைகொடுக்கும் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கர்ப்பிணி பெண் கொலை வழக்கும் – ஐந்தாண்டுகளின் பின்னான கைதும்
by adminby admin– மயூரப்பிரியன் – ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் …
-
மூன்று மாத நாய்க்குட்டியின் நக கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது …
-
இன்று(15) மாலை இடம்பெறவிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் …
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் 500 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி- அதானி குழுமத்துக்கு!
by adminby adminமன்னாரில் 500 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த …
-
புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலைக்குள் இரண்டு மதுபான போத்தல்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் சுமார் 100 விசேட அதிரடிப்படை வீரர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பசில் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும்வரை போராட்டம் தொடரும்!
by adminby adminதான் பதவி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்று தெரிவித்த …
-
பொருளாதார நெருக்கடிக்கு அஞ்சி உக்ரைன் மீதான போர் ஆரம்பித்த பிறகு ரஷ்யாவில் இருந்து வெளியேறுவோரது எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவருகிறது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவாலயத்தில் கைக்குண்டு – வைத்தியருக்கு தொடா்ந்தும் விளக்கமறியல்
by adminby adminபொரளை தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியரையும் ஏனைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிப்பிணக்கு காரணமாக மாற்றுத்திறனாளி ஒருவா் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல்
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணிப் பிணக்கு ஒன்றை காரணமாக வைத்து இடுப்புக்கு கீழே இயங்காத மாற்றுத்திறனாளி …
-
பொகவந்தலாவ- சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், மாணவன் ஒருவா் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். …
-
இலங்கைபிரதான செய்திகள்
உத்தியோகபூர்வ இல்லம் – உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ள வாசுதேவ
by adminby adminஅமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் பாலமுனை முள்ளிமலைக்கு தேரர் உள்ளிட்ட குழுவினர் வருகை -இளைஞர்கள் ஒன்று கூடியதனால் திரும்பி சென்றனர்
by adminby adminபாலமுனை முள்ளிமலை அண்டிய பகுதியில் ஏலவே சிலை வைக்க முயற்சிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் தேரர் குழுவினர் வருகை தந்திருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடசாலையில் கற்கும் விடயங்களை வீட்டில் சென்று மீட்டு படித்தன் மூலமே சிறந்த சித்தி
by adminby adminபாடசாலையில் கற்கும் விடயங்களை வீட்டில் சென்று மீட்டு படித்தன் மூலமே சிறந்த சித்தி அடைய முடிந்ததென யாழ்ப்பாணம் புனித …
-
இலங்கைபிரதான செய்திகள்
அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்ற யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்
by adminby adminஎதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் சைக்கிள் திருட்டு சந்தேக நபர் கைது – 10 சைக்கிள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை (14.03.22) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் …

