புத்தாண்டுக்கு முன்னரான விடுமுறையைக் கழிப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்று, புத்தாண்டு தினத்தன்று நாடுதிரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்தியாவுக்கு மீண்டும் …
admin
-
-
இந்தியாபிரதான செய்திகள்
22 பயணிகள் உயிாிழந்தமைக்கு காரணமான சாரதிக்கு 190 ஆண்டுகள் சிறை
by adminby adminஇந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் பேருந்தினை விபத்துக்குள்ளாக்கி 22 …
-
அக்கரபத்தனை நகரில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி தீவிபத்தில் கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த பொருட்கள் அழிவு
by adminby adminகிளிநொச்சியில் இயங்கி வரும் பாரிய கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் ஒன்றான அமுத கடல் எனும் கட்டட பொருட்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதிக்கு ஹூ சத்தம்- வீடியோவை பகிர்ந்த பெண் விசாரணை வளையத்துள்!
by adminby adminஜனாதிபதி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. அந்த …
-
தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது.
by adminby adminடொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தலைவர்கள் நழுவ விடக்கூடாது
by adminby adminதமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான் கடந்தக்கால வரலாறாக உள்ள …
-
இளவாலை காவல்நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள …
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தவிருந்த 40 லட்சம் மதிப்புள்ள சுறாஇறகு, கடலட்டை, மஞ்சள் பறிமுதல்
by adminby adminஇலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் …
-
ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்?என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் …
-
உலகம்பிரதான செய்திகள்
மலிவான மரப் பெட்டியில் உடல், சூழலைப் பாதிக்காதபடி தகனம்! டுட்டுவின் ஆசைப்படி இறுதி நிகழ்வு
by adminby adminமரணச் சடங்கில் மிகவும் ஆடம்பரமாக விலையுயர்ந்த சவப்பேழை பயன்படுத்தப்படுவதையும் மலர்களையும் மலர் வளையங்களையும் கொண்டு வந்து உடல் மீது …
-
காரைநகர் கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் திருட்டில் ஈடுபட்ட வாழைச்சேனை வாசி உள்ளிட்ட மூவர் கைது!
by adminby adminவாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை சந்தேக நபர் …
-
நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதுவருடத்தில் இந்திய மீனவர்களை சந்தித்த டக்ளஸ் – உதவி பொருட்களும் வழங்கி வைப்பு!
by adminby adminஎல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா …
-
-
மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தாம் பதவி விலகவும் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா …
-
யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான …
-
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று(01) காலை மிகவும் பக்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார்ஆயர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி.
by adminby admin-மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை …
-
2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.

