கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கமுவ …
editorenglish
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் …
-
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அது …
-
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். …
-
காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதாகச் சென்ற வாரம் கூறிய டிரம்ப் தற்போது பாலஸ்தீனியர்ளுக்குகள் காசாவில் உரிமையில்லை என்கிறார். …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களில் விபத்துகளால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் அடிக்கடி ஜெட் விமானங்கள் செல்லும். இந்த விமான நிலையத்தில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்குச் சென்றுள்ள ஜனாதிபதி
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11/2/2025) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்போதைய அரசாங்கம் பழிசுமத்துகிறதே தவிர மின்தடைக்கான காரணத்தைக் கண்டறிவதாயில்லை
மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக …
-
அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாண சபை முறைமை நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரத் தீர்வு என நாம் நம்பவில்லை. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமரர் மாவை சேனாதிராஜாவின் இறப்பில் தமிழரசுக் கட்சியைப் பிளவடையச் செய்ய முயற்சி
மறைந்த தலைவர் அமரர் மாவை சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய …
-
உலகம்பிரதான செய்திகள்
பென்டகனில் நிதிமுறைகேட்டை விசாரிக்க எலான் மஸ்க்கை விசாரணை அதிகாரியாக நியமிக்க டிரம்ப் முடிவு
ஜனாதிபதி டிரம்ப் பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிய, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு …
-
இந்தியாபிரதான செய்திகள்
மணிப்பூர் கலவரத்திற்குப் பிரதமர் மோடி, அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும் – கனிமொழி
இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கனிமொழி …
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை …
-
தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரைக்காகத் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்திற்குக் காணி உரிமையாளர்கள் அழைப்புவிடுத்திருக்கும் நிலையில், …
-
சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டு …
-
வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தில் வெள்ளப்பாதிப்புக் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு …
-
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் தமது மண்ணுரிமைக்கான அமைதிவழிப் போராட்டத்திற்கு ஆதரவுகோரி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரகலயவின் பெயரில் கெஹெலிய பெற்ற நட்டஈட்டுத் தொகையில் கிளிநொச்சியில் ஒரு கிராமமே அமைத்திருக்கலாம்
கெஹெலிய ரம்புக்வெல்ல பெற்ற நட்டஈடாக பெற்றுக்கொண்ட பணத்தில், கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிராமம் ஒன்றையே அமைத்திருக்கலாம் என அமைச்சர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும் – பிரியங்கா கக்கர்
சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் …
-
சட்டிஸ்கர் மாநிலம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் …
-
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் 20 லட்சம் பேர் எந்தவித காரணமும் இன்றி உயிரிழந்து உள்ளனர் என …
-
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பாணந்துறை துணை மின்நிலையத்தில் …

