2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் …
editorenglish
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரைக்காக மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கெதிராக உறுதியான போராட்டம்
பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய தாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி …
-
உலகம்பிரதான செய்திகள்
சிலியில் பற்றி எரியும் காட்டுத்தீ: திட்டமிட்டுத் தீமூட்டப்பட்டதாக 60 பேர் கைது
சிலியிலுள்ள நுபல், மவுலி ஆகிய இரு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகக் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த …
-
இந்தியாவிளையாட்டு
“சாம்பியன்ஸ்” வெற்றிக்கிண்ணத் துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி – பாக். பிரதமர்
8 அணிகள் பங்கேற்கும் “சாம்பியன்ஸ்” வெற்றிக்கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியானது வருகின்ற 19 ஆம் திகதி தொடங்குகின்றது. பாகிஸ்தான் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதாட்டியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
வீடொன்றில், மூதாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்த முன்னாள் இராணுவ சிப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தைத் திறப்பதற்கு முடிவு
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் அதிகார இறுமாப்பினை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது: நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
மக்களின் விருப்புக்கு மாறாகச் சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என சமகால அரசியல் தொடர்பில் …
-
இஸ்ரேலுக்கும் ஹமாசிற்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் படி ஐந்தாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனக் கைதிகளில் எழுவர் உடனடியாக …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவின் அடையாள அட்டைத் திட்டத்தைச் செயற்படுத்த இலங்கைத் தலைவர்கள் இணக்கம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயமானது மக்களை மையமாகக் கொண்ட இந்திய உதவியுடனான டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் …
-
இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பாலஸ்தீன கைதிகள் விடுதலையாகவுள்ள வேளை, அதற்கு ஈடாக மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களது ஊதியம் கட்சிக் காரியாலத்திலிருந்து செல்வது இலஞ்சமே
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை அரசே இல்லாதொழித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியிள் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் முழுமையான காசோலையில் …
-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (8/2/2025) …
-
போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 03 …
-
காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர …
-
இலங்கைபிரதான செய்திகள்
E-8 விசாவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை
தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடமிருந்து …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (7/2/2025) …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் …
-
தனியார் வங்கி ஒன்றின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் ஒருவர், நாரஹேன்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வழங்குவதில் இந்த அரசாங்கம் உறுதி- பிரதமர்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி …
-
ரஷ்ய இராணுவத்தில் இணைத்து கொண்ட 59 இலங்கையர்கள் ரஷ்யா – உக்ரைன் போரில் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விஜித …
-
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவது தொடர்பில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைத் …

