இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு …
editorenglish
-
-
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன உள்ளிட்ட …
-
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் துப்பாக்கியை வழங்கிய இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18/02/2025) …
-
புதிய அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று தமிழ் முற்போக்குக் …
-
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் நம்பத்தகாதவை என நாடாளுமன்ற உறுப்பினர் …
-
தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் …
-
தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் நான் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழை வாழ வைக்கிறோம் என ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை
தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி …
-
பெப்ரவரி 21 ஆம் திகதி உஸ்வெட்டகேயாவவிலுள்ள பமுனுகமவில் தனிநபர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் 29 வயதுடைய சந்தேக …
-
சேவை ஏற்றுமதிகள் மீதான அரசாங்கத்தின் அண்மைய 15% வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், …
-
அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்திற்கு உக்ரைன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீண்டகால அமெரிக்க பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில் ஒப்பந்தம் …
-
வடக்கு கிழக்கில் 92,000 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள …
-
கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீதே இன்று (26/2/2025) …
-
நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் …
-
மின்னுவங்கொடவில் இன்று (26/02/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்தண்டுவன …
-
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் பொத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரின் முகநூல் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு …
-
ரஸ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஸ்யா, உக்ரைன் இடையேயான போர் …
-
இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை மாற்றுவேன் என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி …
-
போதைப்பொருள் கடத்தல்காரா் ‘மாகந்துரே மதுஷ்’ இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் …
-
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்து …
-
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் நேற்று (25/02/2025) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க …

