ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ஜனக …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்போது அரசியலில் தொடர்புபட்டுள்ள புலி உறுப்பினரின் கொலை முயற்சி தொடர்பில் 48 மணித்தியாலத்துள் அறிவிப்பு
by adminby adminமுன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு
by adminby adminசேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். சேலம்-சென்னை இடையே …
-
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளும்; இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையை இடை நிறுத்தி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :
by adminby adminஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி
by adminby adminஅடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி …
-
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் …
-
இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
புன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள்இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்கினால் பாதிக்கப்பட்ட மாணவி நோயாளர் காவு வண்டியில் சென்று பரீட்சை எழுதுகின்றார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், நோயாளர் காவு வண்டியில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறந்துள்ள நிலையில் நீர் வான் பாயும் பகுதியில் …
-
மழை காலம் முடிந்து குளிர் தொடங்கும் மார்கழி மாதமிது.மாதங்களில் மார்கழியை உன்னதமானதெனப் போற்றுகின்றனர். மார்கழி பள்ளி செல்ல முனைகின்ற …
-
உலகம்பிரதான செய்திகள்
சூடானில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 5அரச அதிகாரிகள் பலி
by adminby adminசூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகொப்டர் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 5அரச …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
மேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது
by adminby adminடாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஸ் அணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நானாட்டானில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்வதனால் மக்கள் விசனம் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாமலின் தொலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்ள குழு ஹொங்கொங் சென்றுள்ளது
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பொஸிற்றிவ் பொன்னம்பலம்
சுதந்திரம் என்ன சும்மா கிடைக்குமே? போராடித்தானே பெற வேணும்
by adminby adminசனி முழுக்கு 20 – – பொஸிற்றிவ் பொன்னம்பலம் காலமையே குழப்பமாப் போச்சுது. சரி கனடாவிலை விடியக் காலமை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மனித உரிமை தினத்தை முன்னிட்டு கிளிநாச்சி மாவட்ட வர்த்தக தொழில் பொதுதொழிலாளர் சங்கத்தினரால் தொழில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
விக்கினேஸ்வரனின் கூட்டணி – சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்? நிலாந்தன்
by adminby adminவவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். …
-
காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஷிராந்தி ராஜபக்ஸ உத்தரவிட்டதாக சமூகவலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லையென நாமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக எஸ்.ஈ.ஜயசுந்தர
by adminby adminபயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் …