சிந்தனைக் கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை 09.12.2017 காலை 09மணிமுதல் …
பிரதான செய்திகள்
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஏ.ரீ.எம் அட்டை மோசடியுடன் தொடர்புடைய 5 பேர் இந்தியாவில் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஏ.ரீ.எம் அட்டை மோசடியுடன் தொடர்புடைய ஐந்து பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ருவன்டாவில் எயிட்ஸ் நோயை கண்டு பிடிப்பதற்கு விசேட பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எயிட்ஸ் உள்ளதா …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈரானில் இராணுவ மயமாக்கள் குறைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்வரும் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக இன்று மாலை நடைபெற்றது. மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்கந்தா நிதியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது – (படங்கள் இணைப்பு)
by adminby adminஸ்கந்தா நிதியத்தின் (Skanda Foundation) அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (02.12.2017) மாலை 5.30மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி அரச மாடிவீட்டு …
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதிகரித்து வரும் ரோபோக்களின் பயன்பாட்டால்2030ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள 800 மில்லியன் தொழிலாளர்கள், பணியாளர்கள்தங்களின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
2இணைப்பு – ஒக்கி புயலால் மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் மீட்பு: 198 தமிழக மீனவர்கள் 18 படகுகளுடன் லட்சத்தீவு அருகே மீட்பு:-
by adminby adminஒக்கி புயலில் சிக்கி மாயமான 952 மீனவர்கள் மராட்டிய மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என முதல் மந்திரி தேவேந்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
273 விவசாயக் கிணறுகளை சீரமைக்க 100 விவசாயிகளுக்கு கொடுப்பனவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர், வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைப்பதற்காக 100 விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் …
-
-
ஆசிய சுற்றுப்பயணத்தின் போது தான் தவிர்த்த ரோஹிங்கியா என்ற வார்த்தையை சொல்லி பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் ரோஹிங்கியா அகதிகளிடம் …
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஓதிமலைப் படுகொலை 33ஆவது வருட நினைவுநாள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminவடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் நிலமையும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஒதியமலைப் படுகொலையின் 33ஆவது நினைவேந்தல் இன்று உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு டிசெம்பர் …
-
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் கிராமத்திற்கும் ஸ்கந்தபுரம் கிராமத்திற்கும் இடையிலான வீதி தற்காலிகப் புனரமைப்பு மேற்கொண்டமைக்காக முக்கொம்பன் மக்கள் அதிகாரிகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பூநகரி குடமுருட்டிக் குளத்தினை முழுமையாக புனரமைப்புக்குமாறு கோரிக்கை:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி பூநகரி குடமுருட்டிக் குளத்தினை முழுமையானப் புனரமைப்பிற்கு உட்படுத்துமாறு இக்குளத்தின் கீழான விவசாயிகள் கோரிக்கை …
-
உலகம்பிரதான செய்திகள்
200 ஆண்டுகளில் ஜப்பான் மன்னர் குடும்பத்தில் பதவி விலகும் முதல் மன்னர்..
by adminby adminஎதிர்வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என அநநாட்டு;பிரதமர் …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர் பலி
by adminby adminசீனாவின் துறைமுக நகரான தியான்ஜென் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
நவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன – பராக் ஒபாமா:-
by adminby adminநவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன எனவும் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத் தளபதி …
-
இந்தியாபிரதான செய்திகள்
அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் – எச்சரிக்கை..
by adminby adminஅடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில்; கனமழை பெய்யும் என இந்திய மத்திய நீர்வள ஆணையத்தின், வெள்ளக்கணிப்பு …