பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை அறிவித்திருக்கிறது. …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதாள உலகக்குழுக்களின் கொலைகளுடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு!
by adminby adminபாதாள உலகக்குழுக்களால் மேற்கொள்ளப்படும் கொலைகளுடன் சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப்படை உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து, படை முகாம்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார – அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்தார்!
by adminby adminஇந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்த்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை …
-
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவா் கல்கிசை …
-
தென் அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரையில் 112 போ் உயிாிழந்துள்ளதுடன் சுமார் 20 …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழரசுக் கட்சியை அக்கட்சிக்காரர்களிடமிருந்தே காப்பாற்றுவது யார்?
by adminby adminசில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பசுபதிப்பிள்ளை நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டடது. அதில் நினைவுரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுதந்திர தின எதிர்ப்பு – கிளிநொச்சி கரிநாள் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!
by adminby adminஇலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது காவற்துறையினர் நீர்த்தாரை …
-
இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு, ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெருகல் பாலத்தில் மறிக்கப்பட்ட பேருந்து, திருமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டது!
by adminby adminமட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் சுதந்திர தினம் – அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பங்குபற்றவில்லை!
by adminby adminசுதந்திர தின நிகழ்வில் அமெரிக்க, இந்திய தூதுவர்கள் பங்குபற்றவில்லை,காரணங்கள் வெளியாகவில்லை. . இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைய பாதுகாப்புச் சட்டம் – பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை மீள பெற வேண்டும்!
by adminby adminஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் போன்றவற்றை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் …
-
சுதந்திர தினத்தை எதிர்த்து மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரிநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்த இன்னால் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
மாலைத்தீவில் இருக்கும் இந்திய படைகள் மே மாதம் 10 ஆம் திகதிற்குள் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவு …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டு உக்ரைன் நகரில் தாக்குதல் பலர் பலி!
by adminby adminரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய …
-
அமெரிக்காவின் சிலி, மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
by adminby adminமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – FORUM-ASIA கடும் விமர்சனம்!
by adminby adminநிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் FORUM-ASIA அமைப்பு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்த அமைப்பு 23 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் பரிந்துரையை, அரசியலமைப்புப் பேரவை நிராகரித்தது!
by adminby adminமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த …
-
கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!
by adminby adminஅரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது. உயர் …

