யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் …
பிரதான செய்திகள்
-
-
மன்னார் பிரதான தபாலக வீதியில் வைத்து ஒரு தொகுதி ஜெனட்னைட் (டைனமெட்) குச்சிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (27) மதியம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலை ஜனாதிபதி மாளிகையை இன்னமும் எவருக்கும் கையளிக்கவில்லை
by adminby adminயாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை இதுவரையில் எவருக்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என நகர அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் …
-
யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டில் தினமும் சுமார் 200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாடு அனுப்புவதாக யாழ்.இளைஞனிடம் 21 இலட்ச ரூபாய் மோசடி ; பல்கலை பெண் உத்தியோகஸ்தரும் கணவரும் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக உத்தியோகஸ்தரும் …
-
கொழும்பு இசுறுபாய முன்பாக கடந்த 24ஆம் திகதி நடத்திய அதிபர், ஆசிரியர் போராட்ட ஊர்வலத்தின் மீது நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வழிப்பறி கொள்ளையர்களை துரத்திய பெண் – மோட்டார் சைக்கிளை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பியோட்டம்
by adminby adminதனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் …
-
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முஸ்லீம் மக்கள் போராட்டமொன்றை …
-
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் …
-
வன்முறை மற்றும் இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அம்பிட்டிய சுமண தேரரால் அண்மையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் விடுதலை!
by adminby adminபிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள். அல்லது அங்கொடையில் அடையுங்கள்
by adminby adminமட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் பகுதியில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலை ஜனாதிபதி மாளிகையை வழங்குவது தொடர்பில் தீர்மானகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வில்லை
by adminby adminகாங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி …
-
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை …
-
யாழ்ப்பாணத்தில் கழிப்பறைக்கு சென்ற இளைஞன் , கழிப்பறைக்குள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …
-
காவல்துறை வேலை என்பது சில்லறை கடை வேலையில்லை. நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் கடமை செய்கின்றோம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் மக்கள் மத்தியில் குழப்பம்
by adminby adminயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணியை பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு …
-
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளை வனவள பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமானது என்ற வர்த்தமானி வெளியீட்டை மீள பெறுமாறு ஜனாதிபதியை கோருவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடை செய்யப்பட்ட 140 கிலோ மீன் பிடி வலைகளுடன் யாழில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள …

