வீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஞான வைரவர் ஆலய பாலஸ்தானம்
by adminby adminயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. …
-
வட்டக்கச்சியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா். கிளிநொச்சி இராமநாதபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட …
-
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வடமாகாண அவைத்தலைவர் சி விகே சிவஞானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எமில் காந்தனும் முருகேசு ஶ்ரீ சண்முகராஜாவும் தடை செய்யப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கம்
by adminby adminபயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்கள் குறித்த பட்டியலில் …
-
அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமாா் …
-
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக …
-
உலகம்பிரதான செய்திகள்
இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் காஸாவில் ஒரே நாளில் 704 பேர் பலி
by adminby adminகாஸா மீது இஸ்ரேல் நேற்று (24) ஒரே நாளில் நடத்திய தாக்குதலில் 704 பேர் கொல்லப்பட்டுள்ளனா். காஸா மீது …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் …
-
முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) …
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் …
-
தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
டிப்பர் வாகனத்தினால் யாழில். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு.
by adminby adminஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி , டிப்பர் வாகனத்தினால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – …
-
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் கல்லூரில் பிரதான வாயிலுக்கு அருகில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதியின் , சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து
by adminby adminபோதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடியவர் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிறந்தநாளுக்கு உரிய பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய …
-
கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல …
-
போலி முகவர் ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் லெபனான் நாட்டு சிறையில் …
-
பங்களாதேசின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 17 போ் உயிாிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
7 நாடுகளின் பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 போின் 36 ஆவது நினைவு தினம்
by adminby adminமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த 1987.10.23 ஆந் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை …

