கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 21 …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
இந்திய உள்துறை அமைச்சர் இனப்படுகொலை என்று சொன்னாரா? நிலாந்தன்.
by adminby adminஇந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் வைத்து ஆற்றிய உரையில் இலங்கையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொன்னாலையில் பெரும் தொகை கஞ்சா கடத்தல் இளைஞர்களால் முறியடிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் பெரும் தொகை கஞ்சா போதைப்பொருள் கடத்தலை இன்றைய தினம் சனிக்கிழமை இளைஞர்கள் முறியடித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சொக்கலிங்கம் சபேசன் (வயது 44) என்பவர் மீது இன்றையறைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே உரும்பிராயில் தீக்கிரை
by adminby adminயாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீதியில் எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் , காங்கேசன்துறை பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என …
-
யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் …
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வ்ழங்கப்பட்டுள்ளது. தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கிலேயே அவருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 450 மில்லியன் ரூபா நிதி மானியம்!
by adminby adminஇலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே …
-
இலங்கைபிரதான செய்திகள்
கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது …
-
12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி …
-
மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம்
by adminby adminதலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து …
-
இங்கிலாந்து கிாிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ( Alex Hales …
-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைத்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து – உயிாிழப்பு அதிகாிப்பு
by adminby adminதம்புத்தேகம, ஏரியகம பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருளுடன் கைதான மனைவியை காவல் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவன்
by adminby adminபோதைப்பொருளுடன் கைதான தனது மனைவியை காவல்நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் …
-
முன்விரோதம் காரணமாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாகன இலக்கத்தில் மோசடி – யாழ்.-கிளிநொச்சியை சேர்ந்த மூவர் கைது
by adminby adminமோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்கு பாவித்து மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். உரும்பிராயில் இனம் தெரியாத நபர்களினால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை
by adminby adminயாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து …
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீவகம் முழுவதையும் ஒரு அதிகாரசபைக்குள் உட்படுத்தி கொழு்பில் இருந்து கட்டுப்படுத்த முயற்சி?
by adminby adminஇலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு …

