தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன …
பிரதான செய்திகள்
-
-
ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தைத் தணிக்கும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய, நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை!
by adminby adminகச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து …
-
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுலை செய்யுமாறு வலியுறுத்தி, மண்டபம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
24 மணி நேரம் ஓயாமல் வேலை செய்யும் மனைவிக்கு, கணவனின் சொத்தில் பங்குண்டு!
by adminby adminகணவன் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் நிலையில் இல்லத்தரசிகள் 24 மணி நேரம் …
-
வெக்னா் எனப்படும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஒன் டொன் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக சா்வதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் , பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு அனுப்பிய கடிதம்
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நபர் ஐஸ் போதை பொருளுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல்போனவர்களின் உறவினர்களை, UK நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்!
by adminby adminகாணாமல்போனவர்களின் உறவினர்களை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது டுவிட்டர் பதிவில் …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு தான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதார மீட்சி – கடன் பெறு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு!
by adminby adminஇலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய …
-
இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியமைக்கு எதிராக காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 9 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு – கண்காட்சி
by adminby adminமலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் …
-
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் நீண்டகாலமாக புதிய மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நிதி மாநாட்டில் உரையாற்றியுள்ளார்!
by adminby adminபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் பாரிஸில் நடத்துகின்ற சர்வதேச நிதி மாநாட்டில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவிற்கு செல்லவுள்ளார்!
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செல்லவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பெண்கள் பாடசாலை அதிபர்களுக்கு, பிரதி காவற்துறை மா அதிபர் பணிப்புரை!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் விழித்திரை சத்திர சிகிச்சை!
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23.06.23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் …
-
உலகம்பிரதான செய்திகள்
டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் மரணம் – பயண நிறுவனம் அறிவிப்பு!
by adminby adminடைட்டானிக் கப்பலைப் பார்க்கப்போன டைட்டான் நீர்மூழ்கியில் இருந்த அனைவரும் மரணித்ததாக பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கடலோரப் படையும் …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி …
-
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (22.06.23) காலை மீட்கப்பட்டுள்ளது. வல்லை …
-

