நெடுந்தீவு இறங்குதுறைக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இந்த …
பிரதான செய்திகள்
-
-
பிரபல தாதாவான சஞ்சீவ் ஜீவா நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது இனந்தொியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா். உத்தரப் பிரதேசத் தலைநகர் …
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். அண்மையில் மருதங்கேணியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
துன்னாலையில் வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு நகைகள் கொள்ளை
by adminby adminவயலில் கட்டப்பட்டு இருந்த மாட்டை அவிழ்க்க சென்ற வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு அவரது தங்க நகைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனிதவுரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த மருதங்கேணி காவல்துறையினா்
by adminby adminமருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தாக்கியமை தொடர்பில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் …
-
போக்குவரத்து நிறைந்த வீதியில் சாகசம் காட்டிய இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் …
-
இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே …
-
இந்தியாபிரதான செய்திகள்
மணிப்பூா் கலவரம் – தாய், மகன் உள்பட மூவா் உயிருடன் எரிப்பு
by adminby adminமணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு தடையுத்தரவு
by adminby adminஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று(07) …
-
இலங்கைபிரதான செய்திகள்
மருந்தங்கேணி காவல்துறையினருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, இன்று …
-
வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள 8.6 ஏக்கர் காணி விடுவிப்பு
by adminby adminமட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் நேற்று …
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(7) கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
யுக்ரேனில் மிகப்பெரிய அணை தகர்ப்பு – ஒரு நகரமே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
by adminby adminரஸ்யா – யுக்ரேன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் இன்று காலை யுக்ரேனின் ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமந்த பிரீத்தி குமார ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளாா்
by adminby adminகாவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ …
-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு …
-
தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு யரிய விருது!
by adminby adminநியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டனுக்கு(Jacinda Ardern) அந்நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
XPress Pearl கப்பல் இழப்பீட்டு வழக்கு – சமரசத்திற்காக விசேட குழு
by adminby adminXPress Pearl கப்பலால் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்டஈடு பெற்றுக் கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றில் தாக்கல் …
-
-
இலங்கையில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது . கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய குடத்தனை இளைஞர் உயிரிழப்பு
by adminby adminமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு …

