கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் நபா் ஒருவர் கைது …
பிரதான செய்திகள்
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச கடல் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கல்
by adminby adminயாழ்ப்பாணம் , கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை சுற்றாடல் கழகமும், எதிர்காலத்துக்குரிய சுற்றாடல் கழகமும் இணைந்து சர்வதேச கடல் …
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதானவர்களில் ஒருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம்
by adminby adminயாழ்ப்பாணம் கன்னாதிட்டி சந்திக்கு அருகில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய, உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் …
-
யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்.நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலான பழிவாங்கல்கள் தமிழினம் மீதான தொடரும் இனவழிப்பின் ஒரு அங்கமே – தமிழ் சிவில் சமூக அமையம்
by adminby admin08.06.2023 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேலான பழிவாங்கல்கள் தமிழினம் மீதானதொடரும் இனவழிப்பின் ஒருஅங்கமே. தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் …
-
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து …
-
முறையான அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட பிரதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் வசமாக மாட்டினர்.
by adminby adminமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் …
-
வவுனியா பொது வைத்தியசாலை மகப்பேறியல் நிபுணர், கலாநிதி மொஹமட் சுல்தான் மீரா மொஹைதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு …
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வீடு புகுந்து, ஐந்தரைப் பவுண் தங்கச் சங்கிலியை திருடிய நபர் ஒருவர் 2 மணித்தியாலத்திற்குள் …
-
பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக …
-
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணில் விக்ரமசிங்க என்பவர் யார்? ரவி ஜெயவர்த்தனவுக்கு பதிலாக வளர்க்கப்பட்டவர்?
by adminby adminஇலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பவர் ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்னவின் பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு – அஜித் பிரசன்னவுக்கு 06 மாத சிறைத்தண்டனை!
by adminby adminநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று (08.06.23) மீண்டுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுரவின் பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது!
by adminby adminஉள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08.06.23) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்
by adminby adminஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மஹபொல …

