காதலிப்பதாக கூறி 14 வயது மாணவியை கடத்தி சென்ற இளைஞனை தெல்லிப்பளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியை சேர்ந்த …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்காது பிரார்த்தனை- 5 வயது சிறுவன் உயிரிழப்பு!
by adminby adminபெற்றோரின் அதீத மத நம்பிக்கை காரணமாக புற்றுநோய்க்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையால் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம்(18) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை 3ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் வாள் வெட்டு – வாள் செய்து கொடுத்தவர் உள்ளிட்ட ஐவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில். வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சவேந்திர சில்வாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
by adminby adminநாவற்குழி பௌத்த விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் சனிக்கிழமை …
-
சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளாா். பொதுமக்களுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
குற்றச்சாட்டுகள் உள்ள எந்த அதிகாரியையும் காவல்துறைமா அதிபராக நியமிக்க வேண்டாம்
by adminby adminஅடிப்படை உரிமைகள் மீறல் அல்லது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள எந்தவோர் அதிகாரியையும் அல்லது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக பணிப்பு?
by adminby admin2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மஹிந்தவின் ஆட்சியிலேயே, இலங்கை திருடர்களின் தேசமாக மாறியது”
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியிலேயே ஊழல் அங்கீகரிக்கப்பட்டு திருடர்களின் தேசமாக இந்த நாடு மாறியது என முன்னாள் …
-
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.. உக்ரைனில் இருந்து ரஸ்யாவிற்கு …
-
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன..கொழும்புத்துறை கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள பற்றைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் வீட்டு கதவு நிலைகளை உடைத்து திருடிய கும்பல் மடக்கி பிடிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் , வீட்டின் கதவுகள் , யன்னல்கள் , நிலைகள் என்பவற்றை …
-
யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை இன்றையதினம் வெள்ளிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்தச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபையினால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறந்து வைப்பு.
by adminby adminமன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் சாவக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்ட மன்னார் நகர சபை பொது சிறுவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒன்றரை வருடங்களுக்கு ஒத்திவைத்த 10 ஆண்டு சிறைத்தண்டனை!
by adminby adminஎல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 12 பேருக்கும் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ள பருத்தித்துறை நீதவான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒன்றரை மாதங்களின் பின்னரே விடுதலை
by adminby admin#கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் …
-
உலகம்பிரதான செய்திகள்
இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த விடுதியில் தீவிபத்து
by adminby adminஇங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் …
-
வீதி விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்டிருந்த அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் பொடியப்பு பியசேன சிகிச்சை …
-
இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்லாகம் நீதிமன்றில் பெண் மீது தாக்குதல் மேற்கொண்டவர் மறியலில்!
by adminby adminயாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில், மன்றினுள் பெண்ணொருவரை தாக்கிய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு நகரங்களைின் காற்றில் மாசுபாடு!
by adminby adminகொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு முக்கிய நகரங்களில், நேற்று (16.03.23) காற்று மாசுபாடு மக்களை பாதிக்கும் வகையில் …
-
யாழ்ப்பாணத்தில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் …

