யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கை மே மாதம் 8ம் திகதிக்கு யாழ்ப்பாண …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாண மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிப்பு – சபை கலைந்தது?
by adminby adminயாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜப்பானின் அரசியல் பிரிவு அதிகாரி, யாழ் பல்கலை மாணவர்களை சந்தித்தார்!
by adminby adminஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (27.02.23) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 45 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு – மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு!
by adminby adminபிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் பண்ணாகம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறை இன்றி பிற்போடப்பட்டன!
by adminby adminவாக்குச்சீட்டுகளை அச்சிடும் ப ணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன.தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய துணைத்தூதுவரை சந்தித்த கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள்
by adminby adminயாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்திய சாலைக்குள் புகுந்து தாக்குதல் – ஒருவர் கைது
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனேடிய தம்பதியினர் மீதான தாக்குதல் -அனலைதீவில் தரையிறங்கியே தாக்குதல்!
by adminby adminயாழ்ப்பாணம் அனலைதீவு வயோதிப தம்பதியினர் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பல் , படகொன்றில் அனலைதீவில் தரையிறங்கியே தாக்குதல் மேற்கொண்டுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்குவாரியினால் உருவான நீர்தடாகத்தில் நீராடச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு
by adminby adminகல்குவாரியினால் உருவான நீர்தடாகத்தில் நீராடச்சென்று சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் …
-
யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினாின் கண்ணீர்ப்புகை பிரயோகத்தின் போது காயமடைந்தவா் உயிாிழப்பு
by adminby adminதேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினாினால் …
-
யாழ்ப்பாண மாநகர சபைக்கு விற்பனை மேம்படுத்த வரியின் முற்பணத்தினை செலுத்தினால் மாத்திரமே யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி வழங்குவது என யாழ்.மாநகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர் இல்ல சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் – நிர்வாகியின் கணவர் கைது
by adminby adminரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் நீதிமன்றையும் நீதித் துறையையும் அவமதிக்கும் குருந்தூர் மலை!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை …
-
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற …
-
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலியில் புலம்பெயர்ந்தோா் படகு விபத்துக்குள்ளானதில் 58 போ் பலி
by adminby adminஇத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையருகே சுமாா் 150 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதில் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது
by adminby adminமகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் – …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கனவில் புத்தர் கூறியதாலையே நிலாவரையில் சிலை வைத்தேன்” – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!
by adminby adminபுத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் புத்த பெருமானின் சிலையை வழிபடுவதற்காக வைத்தேன் என …
-
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு …
-
கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு …

