பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்கான நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு கடந் வெள்ளிக்கிழமை …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
by adminby adminஅனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள் – நிலாந்தன்…
by adminby adminஅம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை …
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் , ஊடக பேச்சாளர் என சட்டத்தரணி வி.மணிவண்ணனை விளித்து செய்திகளை …
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஒப்புக் கொள்ளப்பட்டதை விட பல மடங்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வைத்துள்ள ஈரான்
by adminby adminசர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் வைத்துள்ளது என ஐநாவின் சர்வதேச அணு …
-
தற்போதுள்ள பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக 10 பல்கலைக்கழகங்களை புதிதாக அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் …
-
ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத்திற்கு பேருந்தில் சென்றபோது, சத்தீஷ்கர் மாநிலத்தில் அந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள்
by adminby adminபுதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
by adminby adminபனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தீ விபத்துக்குள்ளாகிய நிலையில் …
-
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் காவல்துறையினருக்கு …
-
மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 103 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
by adminby adminஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக மாவட்ட ரீதியில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வானது …
-
-
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க …
-
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (03) வெளியிடப்பட்டது. அதில் அடங்கியுள்ள …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பனாமா கப்பல் தீப்பற்றி எரியும் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு
by adminby adminபனாமா நாட்டுக் கப்பலான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் தீப்பற்றி எரியும் சம்பவத்தில் காணாமல் போயிருந்த ஊழியர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பட்டப்பகலில் வீடு புகுந்து அலைபேசிகளைத் திருடிய இருவர் கைது
by adminby adminசண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் வீடொன்றில் 8 அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு
by adminby adminதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மொழியை கற்பதில் உள்ள தடைகள் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் அரச ஊழியர்கள்
by adminby adminஅரச ஊழியர்களுக்கு இரண்டாம் அரசகரும மொழியை கற்றுக்கொள்வதற்கான, சலுகைத் காலத்தை நீட்டிக்காததால் அரச ஊழியர்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பனாமா கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில்
by adminby adminதீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு …