பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தீ விபத்துக்குள்ளாகிய நிலையில் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் காவல்துறையினருக்கு …
-
மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 103 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
by adminby adminஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக மாவட்ட ரீதியில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வானது …
-
-
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க …
-
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (03) வெளியிடப்பட்டது. அதில் அடங்கியுள்ள …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பனாமா கப்பல் தீப்பற்றி எரியும் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு
by adminby adminபனாமா நாட்டுக் கப்பலான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் தீப்பற்றி எரியும் சம்பவத்தில் காணாமல் போயிருந்த ஊழியர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பட்டப்பகலில் வீடு புகுந்து அலைபேசிகளைத் திருடிய இருவர் கைது
by adminby adminசண்டிலிப்பாய் மாசியப்பிட்டியில் வீடொன்றில் 8 அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமார் வீட்டில் பணியாற்றிய பெரும்பான்மையின தொழிலாளி உயிரிழப்பு
by adminby adminதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மொழியை கற்பதில் உள்ள தடைகள் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் அரச ஊழியர்கள்
by adminby adminஅரச ஊழியர்களுக்கு இரண்டாம் அரசகரும மொழியை கற்றுக்கொள்வதற்கான, சலுகைத் காலத்தை நீட்டிக்காததால் அரச ஊழியர்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பனாமா கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில்
by adminby adminதீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு …
-
சங்கமன் கண்டி கடற்பரப்பிலிருந்து 38 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் எரிபொருள் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய அரசியலமைப்பு – நிபுணர் குழு வில் DR. A. சர்வேஸ்வரன் – பேராசிரியர் நஜீமா கமுறுடீன்…
by adminby adminபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நாடாளுமன்றினதும், பிரதமரதும் அதிகாரங்கள் மீண்டும் டம்மியானால்? 2029 வரை பொறுமை காப்பார்களா?
by adminby admin20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபினை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
பிள்ளையான் என அழிக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் காவல்துறை …
-
மாகாண சபை முறைமையே நாட்டின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு தரக்கூடிய சரியான முறையெனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் …
-
ரஸ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் உடலில் கொடிய விசம் கலந்துள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. ரஸ்ய …
-
இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கு ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்கிறார் எனவும் தற்கொலையில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ருவிற்றா் கணக்கை இணயத்திருடா்கள் முடக்கியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மோடி தனது ருவிற்றா் கணக்கை …
-
யாழ்.சரசாலை குருவிகள் சரணாலய பகுதிகளில் தனியார் மருத்துவ மனை மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதனால் , அப்பகுதியில் பாரிய …