யாழ்ப்பாணத்தில் சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான 8 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தீயிட்டு அழிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் …
பிரதான செய்திகள்
-
-
சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்டிராவில் பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது….
by adminby adminமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக, பாஜக-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றார். முதல்வராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரர் – போராளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உடன் நிறுத்துமாறு எச்சரிக்கை
by adminby adminமாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கு மன்னார் நகர சபையின் தலைவரினால் சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கப்படுவதாகவும், குறித்த நடவடிக்கைகள் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
துப்புரவுபணியில் ஈடுபட்டுள்ளோரை காவல்துறையினர் வீடியோ எடுத்து அச்சுறுத்தல்
by adminby adminவல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நகர சபையின் பொது மைதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளோரை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் வீடியோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.தே.க. ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ரணில் கோத்தாபயவிடம் வலியுறுத்தினார்…
by adminby adminநடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் டக்ளஸ் + தொண்டா….
by adminby adminஇடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் – முழு விபரம்! இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ …
-
எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
லலித் வீரதுங்க வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது…
by adminby adminமுன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமருமான மகிந்த ராஜபக்ஸவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை …
-
இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை கடற்பரப்புக்குள் வைத்து கைப்பற்றப்பட்ட இந்திய இழுவைப்படகு விடுவிப்பு
by adminby adminஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து கைப்பற்றப்பட்டிருந்த இந்திய இழுவைப்படகு ஒன்று சம்பந்தமாக மன்னார் நீதி மன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்க்கட்சித் தலைவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போட்டி
by adminby adminஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொடுக்குமாறு …
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் ரொபர்ட் பயசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 30 …
-
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ சற்றுமுன்னர், பிரதமராக பதவியேற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில், மகிந்த …
-
வவுனியா ஓமந்தை காவல்துறைதுறைப் பிரிவிற்குட்பட்ட மாதர் பனிக்கர் மகிழங்குளம் பகுதியிலிருந்து பழுதடைந்த நிலையில் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்பு – 63பேரின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் டிசம்பர் மாதம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
145 இந்தியர்கள் கை, கால்கள் கட்டிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
by adminby adminவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்…
by adminby adminநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் …
-
6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஸ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக …
-
பிரதமர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார். தன்படி, …
-
ஹொங்கொங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஹொங்கொங்; மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் …