கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த …
பிரதான செய்திகள்
-
-
மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் காவற்துறையினர் …
-
யாழ்.மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கற்றாளை பிடுங்கிய இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கபடுவதாக ஊர்காவற்துறை …
-
இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிபரங்களின் …
-
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி விசாணை ஒன்றின் போது நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை …
-
உலகம்பிரதான செய்திகள்
உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடியை டென்மார்க் அரசு கொண்டாடியுள்ளது
by adminby adminடென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை
by adminby adminஇலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் உலகக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருமணமாகி ஒருவாரத்தில் கைதான மகேந்திரனின் சிறை வாழ்வு, 26 வருடங்களை கடக்கிறது…
by adminby adminஇலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்…. Image captionசெல்லப்பிள்ளை மகேந்திரன் இலங்கையில் உள்நாட்டுப் போரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது
by adminby adminகல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றதனையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை தற்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீது தாக்குதல் – ஒருவர் கைது
by adminby adminகொக்குவில் புகையிரத நிலைய அதிபர் (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிப் பிணக்கு – பெரியதந்தையாரால் பெறாமகள் கொலை – பெறாமகன் வைத்தியசாலையில்
by adminby adminகாணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர் வயிற்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்…
by adminby adminஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான நிதி விடுவிப்பில் இழுபறி, 2 வாரங்களில் சீர் செய்யப்படும்…
by adminby adminகிளிநொச்சியில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களுக்கான நிதி விடுப்பில் இழுப்பறியும், தாமதமும் ஏற்பட்டுள்ளது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெளத்த சின்னம் பொறித்த ஆடை – தனது கைதுக்கு எதிராக, மஸாஹிமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு..
by adminby adminதான் அணிந்திருந்த ஆடை ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை காவற்துறையினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ரந்தனிகல நீர்தேக்கத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் தீப்பரவல் -3 ஏக்கர் இயற்கை வளம் அழிவு
by adminby adminரந்தனிகல – மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கூட்டணி அமைப்பது சம்பந்தமான, 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இரத்தானது..
by adminby adminபுதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெற இருந்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. …
-
கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த …
-
யாழ்.மணியந்தோட்டம் பகுதியில் அன்னை வேளாங்கனியின் சிலையை இனம்தெரியாதோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடைத்துள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் மக்கள் வழிபட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக செய்கை அழிவடையும் அபாய நிலையில்…
by adminby adminகிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கைக்கான உரிய நீர் விநியோகம் இன்றி பெருமளவான நெற்பயிர்கள் அழிவடையும் …
-
லண்டன் நகரில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் லண்டன் மேயர் சாதிக்கான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
முகநூல் ஊடாக களியாட்ட நிகழ்வு – போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது..
by adminby adminஇரத்தினபுரி கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பலாங்கொட, பெலிஹுல்ஒய பகுதியில் உள்ள விடுதி ஒன்று …
-
தலைமன்னாரில், கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (16.06.19) இடம்பெற்ற இந்த …