தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
பிரதான செய்திகள்
-
-
பிரதான செய்திகள்விளையாட்டு
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
by adminby adminஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். ஆண்களுக்கான …
-
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடையார் கட்டில் விபத்து – மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
by adminby adminமுல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் இன்று (13.05.2019) இடம்பெற்ற வீதி விபத்தில் உழவனூர் பகுதியினை …
-
ஏப்ரல் 21 அன்று இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலமையை கையாள்வதற்கு எந்த …
-
மறு அறிவித்தல் வரும் வரையில் வட மேல் மாகாணத்துக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் 102 பாடசாலைகளில் 200 மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையையடுத்து வடக்கில் 102 பாடசாலைகளில் 200 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவட்ட செயலக வாயிலை மூடி கொக்குளாய் முகத்துவாரம் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!வேடிக்கை பார்த்த காவல்துறையினர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு சரியான பதில் கூறப்பட வேண்டும். …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுச்சந்தையில் புதிதாக வரிகள் அறவிடுவது தொடர்பில் சபையில் அமளி துமளி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பொதுச்சந்தையில் நடைமுறையிலுள்ள வரி மற்றும் கட்டணங்களை விட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! பிரிவினையால் திட்டம் சிதறியது! ஜீவன். பகுதி 1 – 2..
by adminby adminஉயிர்த்த ஞாயிறான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் திட்டமானது 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தற்கொலை தாக்குதல்களை நடத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல, தும்மலசூரிய, கொபேகனே, ரஸ்நாயக்கபுர ஊர்கள் அடங்கின..
by adminby adminஇலங்கையின் குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிப்பொல மற்றும் தும்மலசூரிய காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை …
-
குருநாகல் – கின்னியம் பள்ளிவாசல் உட்பட சில பள்ளவாசல்களின் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை வன்முறையாளர்கள் தாக்குதல் ஒன்றை …
-
அநுராதபுரம் காவல்துறைப் பிரிவிக்குட்பட்ட உதய மாவத்தை பகுதி வீடொன்றில் நேற்று காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாக்குதல் அச்சத்தால், கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…
by adminby adminகொழும்பின் பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளவத்தை, நாவல, …
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து மீண்டும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிலாபம் – குளியாப்பிட்டியவில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது
by adminby adminசிலாபம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹிட்லர் காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல்மாதிரிகள் இன்று புதைக்கப்படவுள்ளன.
by adminby adminஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை …
-
மெக்ஸிக்கோவின் இரண்டாவது நகரமான குவாடலஜராவின் நகர்ப் பகுதியையில் 35 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் குழுக்களுக்கிடையிலான மோதலின் போது …
-
இந்தியாபிரதான செய்திகள்
டெல்லியில் 1,818 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது
by adminby adminடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள வீடொன்றிலிருந்து அண்மையில் 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறித்து போதைப்பொருள் தடுப்பு …
-
-
உலகம்பிரதான செய்திகள்
புர்கினா பாசோவில் தேவாலயத்தில் தாக்குதல் – பாதிரியார் உட்பட 6 பேர் பலி :
by adminby adminமேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் …