யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். நவக்கிரி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அமைச்சர் குழு நேரில் ஆராய்வு!
by adminby adminயாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளது யாழ்ப்பாண …
-
யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக நேற்றைய தினம் வியாழக்கிழமை (20.04.25) திறக்கப்பட்டதை அடுத்து, காங்கேசன்துறை – பலாலி – …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகன் வருவான் என தினமும் காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களுக்கு நீதி வழங்கப்படும்!
by adminby adminபட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
by adminby adminபிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை உட்பட பலநாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி இடை நிறுத்தம்!
by adminby adminஇலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் …
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி வீதியில் பொங்கல் பொங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய மக்கள்!
by adminby adminயாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் 35 …
-
இலங்கைபிரதான செய்திகள்
35 ஆண்டுகளின் பின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
by adminby adminயாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேலணையில் தனது மாட்டினை மீட்க கொட்டும் மழைக்குள்ளும் போராடிய பெண்!
by adminby adminபிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சாப்பிட்டதாக பிரதேச சபையினால் பிடித்து கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டினை , …
-
“நேர்மையான தேசத்தை நோக்கி” ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் மாவட்டச் செயலக …
-
யாழ்ப்பாணம், வரணி தான் தோன்றி கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 09.10 …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கு பல்கலை உபவேந்தர் கடத்தல் தொடர்பாகவே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்!
by adminby adminகிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் …
-
அண்மையில் வெலிக்கடை காவற்துறைக் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் …
-
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டையின் ரெம்போர்ட் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. சுமார் ஐந்து …
-
தூய்மையான தேசத்தை நோக்கி என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் …
-
கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய காவற்துறையினர் – டிப்பர் தடம்புரள்வு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை காவற்துறையினர் துரத்தி சென்ற போது , வாகனம் …
-
யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள இந்தியாவின் தருமபுரம் ஆதீனம் இன்றைய தினம் புதன்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர …
-
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மேலும் பல இடங்களில், வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மேலும் பல இடங்களில், வீதி சமிக்கை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார். தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இறுதி வருட மாணவர்களுக்கான தொழிற் சந்தை !
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம், செவ்வாய்க்கிழமை கலாசாலை …

