ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செல்லவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பெண்கள் பாடசாலை அதிபர்களுக்கு, பிரதி காவற்துறை மா அதிபர் பணிப்புரை!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் விழித்திரை சத்திர சிகிச்சை!
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23.06.23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி …
-
யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (22.06.23) காலை மீட்கப்பட்டுள்ளது. வல்லை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அனலைதீவு வைத்தியசாலைக்குள் காவல் துறையுடன் அத்துமீறி நுழைத்த புலம்பெயர்ந்தவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்குள் இரண்டு காவற்துறை உத்தியோகஸ்தருடன் புலம்பெயர் நாட்டவர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வைத்தியர் …
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் அல்லைப்பிட்டி மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் கொழும்பு செல்கின்றன!
by adminby adminயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மீட்கப்பட்ட மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுத்தல்!
by adminby adminலைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா – விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
by adminby adminசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவருக்கு விளக்கமறியல்
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் …
-
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21.06.23) நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையாகத் …
-
நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் …
-
யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் …
-
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலுக்கு அழுத நாய் குட்டிகளை தீயில் எரிந்து படுகொலை செய்த நபா்
by adminby adminபாலுக்கு அழுத நாய் குட்டிகளால் தன் தூக்கம் பறிபோகுது என 07 நாய்க்குட்டியை உயிருடன் எரித்து கொன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான மனைவியை தாக்கிய கணவன் மறியலில்
by adminby adminகுழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தாயை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் …
-
யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் …

