(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இன்று (31.07.2021) மாலை 4.30 மணியளவில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் மயங்கி சரிந்தவர் வைத்தியசாலையில் மரணம் – கொரோனா தொற்றும் கண்டறிவு!
by adminby adminவீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு ஒரு வருடத் தடை
by adminby adminஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கு ஒரு வருடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தவறிழைத்த காவல்துறையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கடமையாற்றும் அதேவேளை, ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் உத்தியோகத்தர்கள் …
-
முழுமையாக தடுப்பூசிகள் பெற்ற விமானப் பயணிகளை இலங்கைக்குள் அழைத்து செல்லும் பொழுது, இதுவரையிலும் நடைமுறையிலிருந்த, விமானமொன்றிற்கான ஆகக் கூடுதலாக …
-
இலங்கைகட்டுரைகள்
வன்முறையாக எதிர்கொள்ளப்படும் சிந்தனையும் சமூகங்களின் பொறுப்புணர்வும்! கலாநிதி சி. ஜெயசங்கர்!
by adminby adminஎல்லோரும் ஆடியே பாடுவோம்.எல்லோரும் பாடிக் கொண்டாடுவோம்.வாழ்க்கையை அழகாக மாற்றுவோம் சிட்டுகளின் சிறகினை வாங்குவோம்பூக்களின் வாசத்தை வாங்குவோம்வாசமாய் எங்கெங்கும் பரவிடுவோம். …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டவருடன் இணைந்து, கோப்பாய் காவற்துறை அட்டகாசம்!
by adminby adminபொதுமகன் ஒருவருடனான நட்பின் அடிப்படையிலையே கோப்பாய் காவற்துறையினர் கடந்த சில தினங்களாக மனிதவுரிமை மீறல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக …
-
பல ஆண்டுகளாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நிரபராதிகள் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் சென்ற இளைஞனை கடத்தி சென்று தாக்கிய கோப்பாய் காவல்துறையினா்
by adminby adminவீதியால் சென்ற தன்னை கோப்பாய் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர்கள் வாகனத்தில் கடத்தி சென்று , கைத்துப்பாக்கியால் …
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை …
-
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்து டயகம மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவில் ஒரு வார காலத்திற்குள் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
by adminby adminயாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த ஒரு வார கால பகுதிக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய முகாம் காணி அளவீடும், சீனச்சிங்களவர் ஆர்ப்பாட்டமும் பதட்டமும்…
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29.07.21) முயற்சிகள் …
-
பருத்தித்துறை காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாள் வெட்டுக்குழுவின் தாக்குதலுக்கு இலக்கான குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக …
-
யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.07.21) யாழ்ப்பானம் நாவலர் …
-
இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு இருபது சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் நேற்றையதினம் கொழும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த பெண்கள் கைது!
by adminby adminயாழில். இளைஞர்களை தாக்கி , சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் யாழ்ப்பாண காவற்துறையினரால் …
-
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை மட்டும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் …
-
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான 617 ஏக்கருக்கும் மேற்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜப்பானின் நிலைமையிலிருந்த இலங்கை தற்போது ஆப்கானிஸ்தான் நிலைமையில்
by adminby adminஜப்பானின் நிலைமையிலிருந்த இலங்கை தற்போது ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு சென்று விட்டதாக முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க …
-
சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் …