நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , …
இலங்கை
-
-
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள …
-
திருநெல்வேலி பகுதிகளில் அக்னி இளையோர் அணியினரால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சுவரோவியங்களை வரைந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய இழுவைப்படகுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வடமராட்சி மீனவர்கள்
by adminby adminநூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் கரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரம் வரை வந்து தமது வலைகளை இழுத்துச் சென்றுள்ளதாக …
-
யாழ்ப்பாணம் மாநகரில் இரண்டு நகைக் கடைகள் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியில் உள்ள இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அல்லைப்பிட்டியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் விடுதியுடன் தனிமைப்படுத்தல்
by adminby adminஅல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் விபரங்கள் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைப்பு
by adminby adminசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் , 60 தமிழ் அரசியல் கைதிகள் உடைய பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை அனைத்து …
-
வடமாகாணம் பூராகவும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றிகள்ளு தவணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த …
-
பதவி உயர்வு மற்றும் தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட தாதியா்களின் சுகயீன …
-
புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றையதினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தை சேர்ந்த சார்ஜன்ட் …
-
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தொடர்கிறது வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் – மருதனார்மடத்திலும் வாள் வெட்டு
by adminby adminமருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ளது. வீட்டிலிருந்த …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
6 மணிநேர போராட்டத்தின் பின் வாள் வெட்டில் துண்டாடப்பட்ட கை மீள பொருத்தப்பட்டது
by adminby adminயாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ …
-
யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு
by adminby adminமோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு …
-
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்ஸக்கள் குடும்பத்திடம் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதா?
by adminby adminராஜபக்ஸக்கள் குடும்பத்திடம் அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதுதொடர்பில், நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டுமென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் …
-
அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஸக்கள் யுகம் இலங்கையில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நள்ளிரவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – ஒருவரின் கை துண்டிப்பு – வீடு தீக்கிரை
by adminby adminயாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீசாலையில் விபத்து – தென்மராட்சியில் பல பகுதிகள் இருளில் மூழ்கியது
by adminby adminயாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கொரோனோவால் இருவர் உயிரிழப்பு – இறுதி சடங்குக்கு சென்றவர்கள் தனிமைப்படுத்தலில்.
by adminby adminயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை …