தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்படும் நபர்களை மறுவாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் …
இலங்கை
-
-
புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் …
-
நாட்டுக்குள் வஹாபி, ஜிஹாத் கருத்துக்களைப் பரப்பியதாகத் தொிவித்து ஜமாதே இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு – முக்கிய விடயங்கள் ஆராய்வு:
by adminby adminஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை …
-
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை அடித்துக் கொலை செய்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டு மாதங்களில் தென்பகுதி காவல்நிலையங்களில் 13 சித்திரவதைகள்
by adminby adminஇந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், நாட்டின் தென்பகுதியின் பல இடங்களில் காவல்துறைச் சித்திரவதை தொடர்பான 13 …
-
இலங்கைபிரதான செய்திகள்
30 ஆயிரம் மீன்குஞ்சுகள் நாவிதன்வெளி பகுதிக் குளங்களில் விடப்பட்டுள்ளன
by adminby adminஅம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்னமலை -2 கிராமத்தில் கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவு ஊடாக அப்பகுதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடு திரும்பும் இலங்கையர் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
by adminby adminதாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று, நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாள் கட்டாய தனிமைக்காக, அரசு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல் வழியாக, வெளிநாடு செல்ல முற்பட்ட, யாழ், முல்லை, மட்டு, திருமலை வாசிகள் கைது!
by adminby adminகல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று ( 11.03.21) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
செல்வசந்திரனின் பஞ்ச ஈச்சரங்கள் மீது பாடப்பட்ட பாடல் இறுவெட்டு வெளியீடு
by adminby adminமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்றையதினம் திருக்கேதீச்சர ஆலய முன்றலில் சிவராத்திரி விழாவின் போது ஏழாலையுர் இளையதம்பி செல்வ …
-
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தார் சுனில் ஹந்துன்நெத்தி!
by adminby adminமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminஅரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வித்துறை சட்டவிரோத நியமனங்களுக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
by adminby adminஅதிபர்கள் சேவை மற்றும் கல்வி நிர்வாக சேவையில் உள்ள வெற்றிடங்களை சேவை யாப்பிற்கு அப்பால் நிரப்ப அமைச்சரவை தீர்மானித்துள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரி வட மத்திய மாகாணத்தில் சத்தியாக்கிரகம்
by adminby adminநெருப்பு வட்டி கடன்களை மீள செலுத்த இயலாமையால் அவதிப்பட்டு வரும் இலட்சக்கணக்கான இலங்கை பெண்களுக்கு நீதி கோரி சர்வதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறையில் நடைபெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் முஸ்லீம்கள் இணைவு
by adminby adminஅம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்ற உணவு …
-
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட …
-
பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது. இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – தீவிரவாதிகள் ஐவரையும், இனம் காணுமாறு, பணிப்பு!
by adminby adminஉயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்குவைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் …
-
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்தைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புர்கா -அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்களுக்கு விரைவில் தடை
by adminby adminபுர்கா, அரச கல்வி கொள்கையைப் பின்பற்றாத மதராஸாக்கள் விரைவில் தடை செய்யப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர …