யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் …
இலங்கை
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு …
-
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் …
-
யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் …
-
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று புதன்கிழமை காலை …
-
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18.01.23) உயர் நீதிமன்றத்திற்கு …
-
வெவ்வேறு சட்டங்களினூடாக மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்வதற்கான சதித் திட்டமொன்று இடம்பெறுவதாகவும் அதனூடாக தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்கப் …
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக சுயநினைவின்றி காணப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பகுதியை …
-
தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா …
-
யாழ்ப்பாணம் தவசிக்குளம் கண்ணகை அம்மன் கோவிலில் இருந்த நாக பாம்பை ஒருவர் திருடி சென்றுள்ளமையால், ஆலய பக்தர்கள் பலரும் …
-
யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து, இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாநகரத்தின் அடுத்த முதல்வர் யார் ? தமிழரசுக்குள் நீடிக்கும் குழப்பம்
by adminby adminயாழ் மாநகர சபையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை – சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது
by adminby adminகொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலுக்கு அருகே வைத்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளாா். கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பொங்குதமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை நினைவு கூரும் வகையில் …
-
யாழ்ப்பாணம் தலைமை காவல்நிலையத்தில் வெத்திலை சாப்பிட்டவாறு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக பொறுப்பதிகாரியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
நாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரின் விளக்க மறியலை நீடித்த மல்லாகம் நீதவான் நீதிமன்று சந்தேக நபரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேச்சுவார்த்தையில் தமிழ்த் தரப்புகளின் பொறுப்புப்பற்றிய தமிழ் சிவில் சமூகத்தவர்களின் கரிசனைகள்
by adminby adminஇலங்கைத் தீவின் தேசங்களுக்கு; இடையிலான தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கானபேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன. சிறீலங்காவின் ஜனாதிபதி எதிர்வரும் பெப்ரவரி 04ம் …
-
அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறைவேற்று அதிகாரத்தை தெளிவுபடுத்தும்!
by adminby adminஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் கூடிய …
-
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நேற்று (16.01.23) …
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், பேராசிரியருமான சி. ரகுராம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்புக்கும் தனக்கும் தொடர்பும் இல்லை என்கிறார் இனிய பாரதி!
by adminby adminஅக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு காவற்துறையினருக்கு …

