ஊர்காவற்றுறை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் …
இலங்கை
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆய்வரங்கின் …
-
சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.குடைக்குள் வாளை மறைத்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!
by adminby adminகுடைக்குள் வாளை மறித்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு …
-
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் விசேட ஆணையாளராக தஞ்சாவூர் பேராயர் டி.சந்திரசேகரன்!
by adminby adminதென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் விசேட ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் கலாநிதி …
-
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ” அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத்தூதுவரிடம் கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் …
-
பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்படும் பகிடிவதைகள் தொடர்பாக பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சீ.ஐ.டி) அனுப்பி வைக்குமாறு, அனைத்து …
-
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம், இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுமுகமான தீர்வுக்கு, தமிழ் அரசியல் கட்சிகளை அழைக்கிறார் ஜனாதிபதி!
by adminby adminதமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின் தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
80 இலட்சம் ரூபா மோசடி குற்றச்சாட்டு. அருட்தந்தைக்கு விளக்க மறியல்!
by adminby admin80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் …
-
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ …
-
காலநிலை மாற்றத்தால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (10.11.22) …
-
இலங்கைபிரதான செய்திகள்
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
by adminby adminலைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. …
-
ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என …
-
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் …
-
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில் , இருவேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் …
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்றைய தினம் புதன்கிழமை 4 (09/11.22)58 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் சிறுமி குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் காவற்துறையிடம் ஒப்படைப்பு!
by adminby adminகோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் பிடித்து நயப்புடைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
53 வயது நெதர்லாந்து வாசியை திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்துவதாக சிறுமி வாக்குமூலம்!
by adminby adminநெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தன்னை தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடிவரவு, குடியல்வு திணைக்கள கணினி கட்டமைப்பு வழமைக்கு திரும்பியது!
by adminby adminகுடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன. இன்று முதல் வழமைப்போல சேவைகள் இடம்பெறும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடிவரவு குடியகல்வு திணைக்கள கணினியில் கோளாறு – விமான நிலைய சேவைகளும் பாதிப்பு!
by adminby adminகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. …

