தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு முன்னதாக பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட …
இலங்கை
-
-
தியாக தீபம் திலீபன் யாழ்.மாநகர சபைக்கு மாத்திரம் சொந்தமானவர் அல்ல. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அடையாளம். அவரை …
-
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை தேடி அகழும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து அரசியல் கைதிகள் போராட்டத்தினை இடைநிறுத்தியுள்ளனர்
by adminby adminகொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் …
-
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கார்கிவ்வில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலங்கையர் விடுவிப்பு
by adminby adminஉக்ரேனின் கார்கிவ் பிராந்தியத்தில் ரஸ்யப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்த வருடத்தின் 2ஆம் காலாண்டில் பொருளாதார அபிவிருத்தி 8.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது!
by adminby adminஇவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகம் 8.4% வீழ்ச்சி கண்டுள்ளதாக தொகைமதிப்பு , புள்ளிவிபரவியல் திணைக்களம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி ஹைட் பார்க்கில் ஒன்றிணைந்த போராட்டம்!
by adminby adminஅடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி நேற்று (16.09.22) மாலை கொழும்பு ஹைட் பார்க்கில் ஒன்றிணைந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதாள உலகக் குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கு ஏற்பாடு!
by adminby adminவெளிநாட்டிலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் …
-
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் புதையலை அகழும் பணிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வியாபாரம் – யாசகம் பெறுதலுக்கு, சிறுவர்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான உரையாடல்!
by adminby adminசிறுவர்களை வியாபாரம் மற்றும் யாசகம் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான துறைசார் கலந்துரையாடல் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் …
-
தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை முன்னிட்டு அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த வியாழக்கிழமை(15) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நொச்சிக்குளம் இரட்டைக்கொலை – 20 சந்தேக நபர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல்
by adminby adminமன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோாிக்கை அறிவித்தல்
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு கோட்டை …
-
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகள் …
-
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர் வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமாறு டக்ளஸிடம் கோரிக்கை
by adminby adminகிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரிக்கு ஒரு ஆளுமையான அதிபரை நியமித்து தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமறு பெற்றோர்கள் பழைய மணவர்கள் பொது …
-
இந்நாட்டின் நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“அனைத்து போர் குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்”
by adminby admin“இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவேந்தல்களில் முரண்பட்டு விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் – மாணவர் ஒன்றியம் கோரிக்கை
by adminby adminவிடுதலை போராட்ட வரலாற்றையும் உலக அரங்கில் கொச்சைப்படுத்தும் விதமான கீழ்த்தர விடயங்களை தவிர்த்து நம்போராட்ட வரலாற்றை அடுத்த சந்ததிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் திறப்பு!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் …

