நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை …
இலங்கை
-
-
தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட …
-
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குளடள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல …
-
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களது உறவினர்கள் உண்ணாவிரதம்
by adminby adminகொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்றைய …
-
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தோட்டத்தில் பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
-
ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வை நோக்கி படையெடுப்பு!
by adminby adminஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகி, ஒக்டோபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமந்தாவும், ஜனாதிபதியும், வாக்குறுதிகளும், உத்தரவாதங்களும்!
by adminby adminதேவையான தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத்துக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
ஆசிய கிண்ணம் – இலங்கை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியது
by adminby adminஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. டுபாயில் …
-
இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோணேஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கவுள்ள இந்து மாமன்றம்
by adminby adminதிருக்கோணேஸ்வரர் ஆலயம் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தமது கண்டனங்களை பதிவு செய்வதுடன், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminதொண்டமானாறு வெளிக்கள நிலையம், வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலர் வலய விவசாயத்தில் எட்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு புதனன்று கிளிநொச்சியில்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 14 …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைபொருள் பாவித்த சகோதரனால் துஸ்பிரயோகத்துக்குள்ளான சகோதரி உயிர் மாய்ப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் போதைப்பொருளை பாவித்த பின்னர் தனது சகோதரியை துஸ்பிரயோகத்துக்கு உள்படுத்தியதனால், சகோதரி மனவிரக்திக்கு உள்ளாகி உயரை மாய்த்துள்ளார். சுன்னாகம் காவல்துறைப் …
-
மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் …
-
நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் …
-
ரணில் விக்கிரமசிங்க , ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை …
-
ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாஜையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த …
-
புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், ஏனைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளை மேற்கொள்வதனால் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்
by adminby adminஅரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது …

